யாழ்ப்பாணத்தை சேர்ந்த மாணவி ஒருவர் தான் சிறுக சிறுக சேகரித்த உண்டியல் பணத்தை டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் கையேட்டினை தயாரிப்பதற்காக வழங்கிய நெகிழ்வான சம்பவம் ஒன்று இடம்பெற்று…
போரதீவுபற்று பிரதேச சபையும் பொது நூலகங்களும் இணைந்து நடாத்திய தேசிய வாசிப்பு மாத நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் இன்றைய தினம் ( 30 ) நடைபெற்றுள்ளது. குறித்த நிகழ்வு மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தெ…
அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட நுண், சிறு, நடுத்தர மற்றும் பாரிய அளவிலான தொழில்முயற்சியாளர்களை ஊக்குவிக்க ‘RE-MSME’ எனும் விசேட கடன் சலுகைத் திட்டத்தை விரிவுபடுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இதன…
பிரித்தானியாவின் லெய்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றி வரும், இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட பேராசிரியர் நிஷான் கனகராஜா பிரித்தானிய மன்னரின் 2026-ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு கௌரவ…
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனையின் ஒன்று கூடல் மண்டபத்தில் அனைத்து பிரதேச வைத்தியசாலைகளின் வைத்திய அதிகாரிகள் தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான கலந்துரையா…
நாட்டின் தரம்வாய்ந்த மதிப்பீட்டு வர்த்தக நாமமான Iconic award தனியார் நிறுவனத்தினால் இவ்வருடத்தில் விசேடமாக மக்களின் அதிக வரவேற்புக்கு உட்பட அரச மற்றும் தனியார் நிறுவனங்களை கௌரவிக்கும் வகையில் இடம்…
சமகாலத்திற்கு பொருத்தமான தன்னியக்க வெள்ள வீதித்தடை உபகரணத்தை கண்டுபிடித்த சம்மாந்துறை மாணவனுக்கு ஊக்குவிப்பாக 50 ஆயிரம் ரூபாய் பரிசை சம்மாந்துறை பிரதேச சபை வழங்கி கௌரவித்தது. சம்மாந்துறை அல் -…
சம்மாந்துறை வலயத்தில் உள்ள மிகவும் பின்தங்கிய வேப்பயடி கலைமகள் மகா வித்தியாலயத்தில் இம்முறை க.பொ.த. சாதாரண பரீட்சை எடுக்கும் மாணவர்களுக்கான விசேட மேலதிக வகுப்புகள் , இணைந்த கரங்கள் அமைப்பினால் ந…
சென்ட் ஜான்ஸ் ஆம்புலன்ஸ் மற்றும் பிரிகேட் கடேட்டுகளுக்கான உளவியல் முதலுதவி (Psychological First Aid – PFA) பயிற்சி, மாவட்டத்தில் முதல் தடவையாக இன்று 30.12.2025 (செவ்வாய்கிழமை) பிராந்திய சுகாதார …
உதயம் விழிப்புலனற்றோர் சங்கத்தின் ஏற்பாட்டில் நன்கொடையாளர்களின் நிதி அனுசரணையில் …
சமூக வலைத்தளங்களில்...