“அனைவருக்கும் சமாதானம் மற்றும் சுபீட்சத்தை விரும்பி” எனும் தொனிப்பொருளில் தேசிய தீபாவளி விழா ஹட்டனில் இடம்பெற்றது.
சர்வதேச பார்வை தினத்தில்  சுகாதார துறையினருக்கு  கல்முனையில் கண் பரிசோதனை!
 மட்டக்களப்பு – கரடியனாறு பிரதேசத்தில் அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிச்சென்றுகொண்டிருந்த பதின்மூன்று உழவு இயந்திரங்களை  பொலிஸ் அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
 மட்டக்களப்பு நொச்சிமுனை உதயம் விழிப்புலனற்றோர் சங்கத்தினரின் ஒழுங்குபடுத்துதலில் 70பார்வையற்றவர்களுக்கான  உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு .