மட்டக்களப்பு மாவட்ட விவசாய குழு கூட்டமானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திருமதி.ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மாவட்ட விவசாய பணிப்பாளர் எம்.எப்.ஏ. சனீர் ஏற்பாட்டில் ஒல்லாந்…
கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலக செயலாளராக 2024,டிசம்பர்,10, தொடக்கம் கடமையாற்றிய ஜே.எஸ். அருள்ராஜ் மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபராக நியமனம் பெறவுள்ளார். இதற்காக இன்றைய 16/09/2025, அமைச்சரவை அங்கீகாரம் வழங…
அந்திமாலை கருக்கல் வேளையில் கோட்டைக்கல்லாற்றுக்குள் புகுந்த யானைகளால் மக்கள் பதற்றம் அடைந்து அச்சத்தில் கிலி கொண்டு ஓடினர். இச்சம்பவம் நேற்று இரவு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கோட்டைக்கல்லாறு ப…
கிளீன் ஸ்ரீலங்கா தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் “வளமான நாடு – அழகான வாழ்க்கை” என்ற தேசிய வேலைத்திட்டத்துடன் இணைந்து முன்னெடுக்கப்படும் “மறுமலர்ச்சி நகரம்” தொணிப்பொருளில் நாடளாவிய ரீதியில் நடைபெற்று வ…
சிலம்பொலி செல்லப்பன் சிலப்பதிகார அறக்கட்டளை நடாத்தும் "சிலப்பதிகாரப் பெருவிழா" நிகழ்வானது 21.09.2025ஆம் திகதி (ஞாயிற்றுக் கிழமை) தமிழ் நாட்டின் நாமக்கல் நகரில் நடைபெறவுள்ளது. தமிழறிஞர் சி…
அதிக சத்தத்துடன் வேகமாகப் பயணித்த மோட்டார் சைக்கிள்களை வவுனியா பொலிஸார் மடக்கிப்பிடித்துள்ளனர். வவுனியா வீதிகளில் அதிக சத்தத்துடன் மோட்டார் சைக்கிள்கள் பயணிப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்…
( வி.ரி. சகாதேவராஜா) சர்ச்சைக்குரிய சம்மாந்துறை வீரமுனை வளைவு பிணக்கு தொடர்பில் இரு தரப்பினரும் சமூக பொறுப்புணர்வுடன் உணர்ந்து நடந்து இணக்கப் பாட்டிற்கு வரவேண்டும். இவ்வாறு சம்மாந்துறை நீதிவான் நீத…
சர்வதேச மீனவர் தினத்தை முன்னிட்டு விசேட ஓய்வூதியத் திட்டம் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இத்திட்டம் எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி அறிமுகப்படுத்தப்படுமென கடற்றொழில் பிரதியமைச்சர் ரத்ன கமகே தெரிவித்த…
கிரான் சுகாதார வைத்திய அதிகாரியும் சந்திவெளி பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வாய்ந்த வைத்திய அதிகாரியுமான Dr.சி.சிவலக்சன் அவர்களின் முயற்சியின் பயனாக இன்று கிரான் சுகாதார வைத்திய அதிகாரி பிர…
இன்னொரு வரை காதலித்த தனது முன்னாள் காதலியைச் சுட்டுக் கொல்ல முயன்ற காதலன் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ரிதிகஹவத்தையை சேர்ந்த 24 வய து இளம…
கல்வி அமைச்சினால் நடாத்தப்படும் அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான 2025 ஆம் ஆண்டின் கராத்தே சுற்றுப் போட்டியில் திருக்கோவில் கல்வி வலயம் சாதனை நிகழ்த்தியுள்ளது. இப்போட்டியில் அதிக புள்ளிகளை ப…
எழுதியவர் ஈழத்து நிலவன் ✦. அத்தியாயம் 1 : மார்க்சியத்தின் பிறப்பும் அதன் வரலாற்றுப் பயணம் 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் கார்ல் மார்க்ஸ் மற்றும் ஃப்ரிட்ரிக் எங்கல்ஸ் இணைந்து மார்க்சியக் கோட்பா…
திருகோணமலை ,வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வட்டவன் கிராமத்திற்குள் (16) அதிகா…
சமூக வலைத்தளங்களில்...