1866 செப்டெம்பர் 3 அன்று முதல் பொலிஸ் திணைக்களம் நிறுவப்பட்டது. அதன் முதல் பொலிஸ் அதிகாரியாக ஜி.டபிள்யூ.ஆர். கேம்பல் நியமிக்கப்பட்டிருந்தார். 159ஆவது பொலிஸ் திணைக்கள தினத்தை கொண்டாடும் வகையில் இன்ற…
இலங்கை வனவிலங்கு புகைப்படக் கலைஞர் லக்சித கருணாரத்னா(Lakshitha Karunarathna) இரண்டாவது முறையாக மதிப்புமிக்க வனவிலங்கு புகைப்படக் கலைஞர் (WPY) போட்டியில் அங்கீகரிக்கப்பட்டுள்ளார், இதன் மூலம் இந்த …
ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியான குனார் மாகாணத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 11.47 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,411 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 3,000 பே…
கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் வேந்தரும் மருத்துவ பீடத்தின் ஆணிவேராக திகழ்ந்த மறைந்த பேராசிரியர் தம்பிப்பிள்ளை வரகுணம் அவர்கள் மருத்துவ உலகில் ஒரு சரித்திரம். அந்த பெருமகானுக்கு சிலை நிறுவியதில் …
சிறைச்சாலை திணைக்களத்தில் நிலவும் ஆளணி பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய 554 உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்ய அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது. சிறைச்சாலை ஆணையாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் ஜகத் வீரசிங்க…
எதிர்வரும் 08 ஆம் திகதி ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமர்வில் சமர்ப்பிக்கப்படவுள்ள இலங்கையின் மனித உரிமைகளின் நிலைமை தொடர்பான அறிக்கை தற்போது வெளியி…
கச்சத்தீவு குறித்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்த கருத்துக்கு இந்திய அரசியல் கட்சிகள் கண்டனம் வெளியிட்டுள்ளன. அதன்படி, கச்சத்தீவு குறித்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்த கருத்த…
“விஜய் தேர்தலில் வெற்றி பெற்று கச்சதீவை மீள எடுத்துக் கொண்டால் யாழ்ப்பாணத்தில் இருக்கும் கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள்” என பத்தரமுல்ல சீலரத்தன தேரர் தெரிவித்துள்ளார். சீலரத்தன தேரர் உள…
கொழும்பு தேசிய மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த குழந்தையொன்றில் உடல் காணாமல் போயுள்ளதாக மருதானை காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். தெமட்டகொடை காவல்துறை பிரிவில் உள்ள மா…
பாடசாலைகளுக்கு இடையிலான அகில இலங்கை மல்யுத்த விளையாட்டுப் போட்டியில் விவேகானந்தா மகளிர் கல்லூரியினை சேர்ந்த செல்விகளான தே.தர்மி மற்றும் வா.கனிக்கா ஆகியோர்கள் தங்கப்பதக்கத்தினை வென்று மீண்டும் அகில…
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அரச உத்தியோகத்தர்களுக்கான திருமணத்திற்கு முன்னரான உளவளத்துணை வழங்குவதற்கான ஒரு நாள் பயிற்சி நெறி மட்டக்களப்பு…
சஹ்ரானின் மனைவி பாத்திமா ஹாதியா கல்முனை மேல் நீதிமன்றில் முன்னிலையான நிலையில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 24 ஆந் திகதி வரை மீள் வழக்கு விசாரணைக்கான மறுதவணை இடப்பட்டுள்ளது. இது குறித்த வழக்கு கல…
குற்றத்துக்காக கைதுசெய்யப்படும் சிறார்களை 6 மணி நேரத்துக்குள், (நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கு முன்பாக) அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலரிடம் காண்பிக்க வேண்டும் என காவல்துறை அதிகாரிகளுக…
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று இரவு (3) வெளியிடப்படும் என பரீட்…
சமூக வலைத்தளங்களில்...