உள்ளூராட்சி மன்ற தேர்தல் 2025 இற்கான திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஏப்பிரல் 29 ஆம் திகதி வரை மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் சட்டவிதிகளை மீறி செயற்பட்டமை தொடர்ப…
2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் சனிக்கிழமை வெளியாகி இருந்தன இந்நிலையில் க.பொ.த (உயர்தரப்) பரீட்சை கலைப்பிரிவில் மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரி மாணவி கே.அபிஸா …
கொழும்பு 05, எல்விடிகல மாவத்தையில் அமைந்துள்ள மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் பிரதான அலுவலகம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நிலையமாக பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப…
சிரேஸ்ட ஊடகவியலாளர் மாமனிதர் சிவராம் அவர்களின் 20ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்றைய தினம் மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணியளவில் மட்டக்களப்பு காந்தி பூ…
எதிர்வரும் மேதின நிகழ்வை தேசிய மக்கள் சக்தியினர் காலிமுகத்திடலில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளமைக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் …
மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு கல்வி வலயத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நடன தின விழா நேற்றையதினம்(29) மாலை களுதாவளை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. இந்த சர்வதேச நடன தின விழாவில் இடம்பெற்ற ஆசிரியர்கள…
போலி தகவல்களை பரப்பும் முகநூல் (Facebook) கணக்குகள் மீது முறைப்பாடு செய்யப்படும் பட்சத்தில், நீதிமன்ற உத்தரவோடு அது குறித்த விசாரணைகள் குற்றவியல் விசாரணைப் பிரிவுக்கு (CID) மாற்றப்படும் என்றும், …
இலங்கையில் செலவு மீட்பு அடிப்படையிலான மின்சார விலை நிர்ணயத்தை (cost-recovery electricity pricing) உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது. இது நிதி ஆபத்துகளைக…
அட்சய திருதியை தினம் நாளையதினம் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் நகைப்பிரியர்கள் நகைகளை கொள்வனவு செய்வதற்கு தயாராகி வருகின்றனர். அந்தவகையில் இலங்கையில் தங்கத்தின் விலையானது சில மாதங்களாக அதிகரிப்பை …
தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். எழுத்துமூலமான முறைப்பாட்டு கடி…
அண்மையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட “பட்டலந்த வீடமைப்புத் திட்டத்தில் சட்டவிரோதமான தடுப்பு முகாம்கள் மற்றும் சித்திரவதை முகாங்களை நிறுவுதல் மற்றும் நடத்திச் செல்லல் குறித்த விசாரணை ஆணைக…
காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியின் கபொத உயர் தர பரீட்சை பெறுபேறுகளின்படி 104 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்படவுள்ளனர். அவர்களில் மூன்று மாணவர்கள் மருத்துவத்துறைக்கும், நான்க…
இலங்கை பட்டதாரி மாணவர்களுக்கு பட்டப்பின் படிப்பிற்க்கான புலமைப்பரிசில் வாய்ப்புக்கள் உள்ளிட்ட உயர்கல்விக்கான ஒத்துழைப்புக்களை உருவாக்குவதற்காக, உலகளாவிய ரீதியில் தரப்படுத்தப்பட்ட பல்கழைக்கழகங்களி…
நீங்கள் ஒரு மருந்தை உட்கொள்வது மட்டும் போதுமானதல்ல — அது உங்கள் இரத்தத்தில் உறிஞ்…
சமூக வலைத்தளங்களில்...