தமிழக சட்டப் பேரவையில் தமிழகத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதலிடம் அளிக்கும் வகையில் முதல்வர் விஜயால் முன்மொழிக்கப்பட்ட தனி தீர்மானத்திற்கு திமுக மற்றும…
சீரற்ற வானிலை காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் இன்று (10) முதல் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது. குறித்த விடயத்தினை பேராதனை பல்கல…
க.பொ.த உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி தெரிவித்துள்ளார். உயர் தரப் பரீட்சை ஆரம்பமான நிலையில்…
மட்டக்களப்பு மாவட்ட மக்களின் நீண்டகாலப் போக்குவரத்து தேவைகளை நிறைவேற்றும் நோக்கில், ஒருங்கிணைந்த வீதி அபிவிருத்தி திட்டத்தின் (I-Road) கீழ் கள ஆய்வுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு கட்டமா…
நாட்டைச் சுற்றியுள்ள கடலோரப் பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்த எச்ச…
மட்டக்களப்பு ஸ்ரீ பேச்சியம்மன் ஆலயத்தின் வருடாந்த சடங்கு உற்சவத்தை முன்னிட்டு, மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் சார்பில் வருடாந்தம் இடம்பெற்று வரும் சீர் கொண்டு செல்லும் நிகழ்வு, இவ்வருடமும் இன்று 10.…
பயணக் கொடுப்பனவை உயர்த்தாமை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து கிராம உத்தியோகத்தர்கள் இன்றும் (10) நாளையும் (11) நோய் விடுப்புப் பதிவு செய்து சேவையில் ஈடுபடாதிருக்க தீர்மானித்துள்ளனர். கொழும்பில…
வரதன் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஐந்து கல்வி வலயங்களிலும் அமைதியான முறையில் உயர்தர பரிட்சை இன்று நடைபெற்றது. மாணவர்கள் இறை ஆசிர்வாதம் வேண்டி ஆலயங்களுக்கு சென்று வழிபாடுகளை முன்னெடுத்து பர…
Visual Art Movies நிறுவனத்தின் நான்காவது முழுநீளத் திரைப்படமாக உருவாகி வரும் புதிய திரைப்படத்தின் தலைப்பு கயிறு (KAYIRU) என அதிகாரப்பூர்வமாக 09-08-2026 அன்று வெளியிடப்பட்டது. VisualArtMovies நிறுவனத்…
இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 89,033 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. நேற்று (08) வரையான தரவுகளின் அடிப்படையில்…
முன்மொழியப்பட்டுள்ள 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் மற்றும் அதற்கு எதிராக எழுந்துள்ள எதிர்ப்புகள் குறித்து 'சண்டே டைம்ஸ்' பத்திரிகையின் பிரபல அரசியல் கட்டுரையில் விரிவாக ஆராயப்பட்டுள…
ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளை ஒரு மாதத்திற்குள் வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். இன்று நாடு முழுவதும் உள்ள 2…
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் கீழ் இயங்கும் பனை அபிவிருத்தி சபையின் ஏற்பாட்டில் "வளமான நாடு -அழகான வாழ்க்கை" என்ற தேசிய கொள்கை கட்டமைப்புக்கு அமைவாக “பனை வா…
- LOCAL உள்நாட்டு செய்திகள்
பொதுப் போக்குவரத்துச் சேவையை மேலும் பாதுகாப்பானதாக மாற்றும் நோக்கில், சாரதிகள்…
சமூக வலைத்தளங்களில்...