திடீர் திருப்பம்: காரில் சடலமாக மீட்கப்பட்ட மருத்துவர் - யாழ்ப்பாணத்தில் காதலன் மனைவியுடன் கைது
நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தினுள் சடலமாக மீட்கப்பட்ட இயன்முறை மருத்துவர் தொடர்பான விசார…
கடந்த ஒரு மாத காலப்பகுதிக்குள் மாத்திரம் இலங்கையில் 360 இற்கும் .அதிகமான இணையவழி நிதி மோசடிச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலைப்பிரிவு வெளிப்படுத்தியுள்ளது. இது குறித்து…
மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி, பாலமுனைப் பகுதியில் மரத்திலிருந்து கீழே விழுந்து 34 வயதுடைய பூநொச்சிமுனை பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இ…
மட்டக்களப்பு கல்லடி பொலிஸ் பயிற்சி கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள போதைப்பொருள் ஒழிப்பு புனர்வாழ்வு நிலையத்தில் 14 நாட்கள் சிகிச்சையினை வெற்றிகரமாக நிறைவு செய்துகொண்ட 30 பேர், நற்சான்றிதழ்கள் வழங்கப…
திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள திருகோணமலை வலயக் கல்வி பிரிவின் தி/ஆதிகோணேஸ்வரா மகாவித்தியாலயத்தில் யோகா பயிற்சியை நிறைவு செய்த மாணவ மாணவிகளுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு…
உலகிலேயே மிகப்பெரிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தமான (RCEP - Regional Comprehensive Economic Partnership) அமைப்பில் இணைவதற்கான இலங்கை அரசின் ராஜதந்திர முயற்சிகள் வெற்றி பெற்றுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் …
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத குண்டுத்தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் இரண்டு இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக கோட்டை நீதிவான் நீதிமன்றம் வெளிநாட்டுப் பயணத…
தனது இரண்டரை மாதக் குழந்தையைக் கிணற்றில் வீசிய தாய் ஒருவர், எல்பிட்டிய, கஹடுவ, துடுவெகொட பகுதியில் இன்று (02) சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக எல்பிட்டிய காவல்துறையினர் தெரிவித்தனர். சந்த…
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேற்றாத்தீவு கடற்கரை பகுதியில் நேற்று மாலை சடலமொன்று கரையொதிங்கியுள்ளது. சடலத்தின் அடையாளம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை இது தொடர்பான மேல…
இலங்கையில் நிலவும் பல்முக வறுமையை ஒழித்து, கிராமியப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சின் அனுசரணையுடன் "ஆயிரம் கிரா…
இலங்கையின் பல்பரிமாண வறுமை நிலையினை ஒழிக்கும் பொருட்டு, அரசாங்கத்தினால் திட்டமிடப்பட்ட பிரம்மாண்ட கிராமிய அபிவிருத்தி வேலைத்திட்டம் இன்று (02.06.2026) மட்டக்களப்பு, ஆரையம்பதி கோவிற்குளம் பகுதியில் …
ந.குகதர்சன் மட்டக்களப்பு மாவட்டத்தில் செங்கலடி பிரதேசத்தில் பல தசாப்தங்களாக தங்களுக்கு என்று ஒரு விளையாட்டு மைதானம் இல்லாமல் மாவட்ட ரீதியாக மென் பந்து, வன் பந்து கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து வெற…
அமெரிக்க அரசாங்கத்தினால் இலங்கை விமானப்படைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட, TH-57 ‘சீ ரேஞ்சர்’ வகையைச் சேர்ந்த 10 பல்பணி உலங்கு வானூர்திகள் நாட்டை வந்தடைந்துள்ளன. இந்த புதிய உலங்கு வானூர்திகளின் வருக…
உலகப் புகழ்பெற்ற காசி மாநகரிலிருந்து பக்திப்பூர்வமாகக் கொண்டுவரப்பட்ட, மிகவும் புனிதமான ஐந்து பாணலிங்கங்கள் வேலோடுமலை முருகன் ஸ்தலத்திலே புனிதமான வைகாசி விசாக நன்னாளினில், முறைப்படி பிரதிஷ்டை ச…
நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தினுள் சடலமாக மீட்கப்பட்ட இயன்முறை மருத்துவர் தொடர்பான விசார…
சமூக வலைத்தளங்களில்...