தெஹ்ரான் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில், ஈரானை தூரநோக்கற்ற முறையில் வழிநடத்திய பல இராணுவத் தளபதிகள் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். டொனால்ட் ட்ரம்ப் தனத…
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற காட்டு யானைத் தாக்குதல்களில் சிக்கி நால்வர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். எப்பாவல, கெலேஅமுணுகொலய பகுதியில் இடம்பெற்ற காட்டு யானைத் தாக்குதலில் இருவ…
நிதியமைச்சின் அதிகாரிகளுடன் இன்று மாலை நடைபெறவுள்ள கலந்துரையாடலின் பின்னர் விலை திருத்தம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன சூரியன் செய்திப் பிரிவுக்…
தமிழ் மக்களின் 60 ஆண்டுகால வருடச் சுழற்சியில் புதிய பராபவ தமிழ் சித்திரைப் புத்தாண்டு ஏப்ரல் 14 இல் பிறக்கிறது. தமிழ் மக்களின் பாரம்பரிய திருநாளான சித்திரைப் புத்தாண்டு வாக்கிய பஞ்சாங்கப்படி 202…
வரலாற்று பிரசித்தி பெற்ற புகழ்பெற்ற நிந்தவூர் ஸ்ரீ முருகன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக பெருவிழா இன்று 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. ஆலயத்தை அழகுற நிருமாணித்த அவுஸ்திரேலியாவில…
வரதன் இயேசுபிரானின் தவக்காலத்தின் இறுதி விசேட தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் இன்று காலை விசேட ஆராதனைகள் இடம்பெற்றது மட்டக்களப்பு பிள்ளையாரடியில் உள்ள சீயோன் தேவ…
மட்டக்களப்பு - வெல்லாவெளிப் பிரதேசத்தில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட இரு பெண்கள் உட்பட 11 பேரை இன்று அதிகாலை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்களிடமிருந்து நவீன ஸ்கேனர் இயந்திரம் ஒன்று…
இணையவழி நிதி மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட மொத்தம் 147 வெளிநாட்டினரை, ஏப்ரல் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சிலாபம் நீதிவான் நீதி…
இலங்கையில் பொதுமக்களின் வரிப்பணத்தைப் பயன்படுத்தி ஒரு வைத்தியரை உருவாக்குவதற்கு அரசாங்கம் 6 மில்லியன் (60 இலட்சம்) ரூபாய்க்கும் அதிகமான தொகையைச் செலவிடுவதாக அமைச்சர் உபாலி பன்னில தெரிவித்துள்ளார…
கடும் வெப்பம் காரணமாக மன அழுத்தம், மனச்சோர்வு மற்றும் நிம்மதியற்ற நிலை போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும் என மனநல மருத்துவர் விந்தியா விஜயபண்டார எச்சரித்துள்ளார். சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் ந…
வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து கதிர்காமத்திற்கு செல்லும் புனித பாதயாத்திரை, பாதயாத்திரை குழுத் தலைவர் ஜெயா வேல்சாமி தலைமையில் எதிர்வரும் மே மாதம் 23 ஆம் தி…
எரிபொருள் தொடர்ச்சியாக கிடைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது பொதுமக்கள் சிக்கனமாக மின்சாரத்தை பயன்படுத்த முன் வர வேண்டும்- பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு வளர்ச்சி அடைந்த நாடுகளே …
மட்டக்களப்பு, தாழங்குடா, உலகநாச்சிபுரம் மண்முனைப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்து மஹோற்சவமானது 24.03.2026 கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 02.03.2026 தீர்த்தோற்சவத்துடன் நிறைவடைந்தது. இத் திருவிழாவின் ம…
மட்டக்களப்பு மட்டக்களப்பு- செங்கலடி பதுளை வீதியில் உள்ள நகர் எல்லைப் பகுதிக்குள் …
சமூக வலைத்தளங்களில்...