நாட்டில் அதிகரித்து வரும் விபத்துகள் மற்றும் தீவிர நோய்த் தாக்கங்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்கும் வசதிகளை மேம்படுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இதற்காகச் சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் கீழ் ‘வி…
இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 13,416 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. தேசிய டெங்கு கட்டுப்ப…
காரைதீவு பிரதேச சபையின் ஏற்பாட்டில், காரைதீவு பிரதேச வைத்தியசாலையில் பாரிய சிரமதானம் ஒன்று நேற்று முன்தினம் முன்னெடுக்கப்பட்டது. வைத்தியசாலை பொறுப்பு அதிகாரி மருத்துவர் அஜந்தா சுரேஸ் விடுத்…
இலங்கையில் யானைகள், காட்டுப்பன்றிகள், குரங்குகள் மற்றும் மயில்கள் போன்ற வனவிலங்குகளால் விவசாயப் பயிர்களுக்கும் மனித உயிர்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இதனால் கிராமிய விவசா…
2025 (2026) க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் தொடர்பான அறிவிப்பொன்றை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ்.இந்திகா குமாரி லியனகே வெளியிட்டுள்ளார். அதன்படி குறித்த பெறுபேறுகள் ஏப்ரல் 30ஆம்…
இஸ்ரேலிய விமானப்படை F-351 போர் விமானம், சற்று நேரத்திற்கு முன்னர் ஈரான் வான்வெளியில் வைத்து ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஈரானிய யாக்-130 ஜெட் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்துள்ளது. F-35 விம…
அம்பாறை மாவட்டத்தில் அறுவடை நிறைவடைகின்ற சமகாலத்தில் யானைகளின் வரவு மீண்டும் ஆரம்பமாகியிருக்கின்றது. இன்றைய தினம் (4) புதன்கிழமை பட்டப்பகலில் காரைதீவு - அம்பாறை பிரதான வீதியில் வளத்தாப்பிட்டி பிரதா…
கிரீஸ் (Greece) நாட்டில் நடைபெற்ற மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கிடையிலான fruits and vegetable carving championship போட்டியில் பங்குபற்றி ஈழத்தமிழர் ஒருவர் சாதனை படைத்துள்ளார். குறித்த போட்டியில் ஈழ…
ஈரானிய ஆட்சியாளர்களினால் பலிஸ்டிக் ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்களைத் தயாரிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் தொழிற்சாலைகள் மற்றும் தொழில்சார் வலயங்களை இலக்கு வைத்து இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் இந்தத் த…
மட்டக்களப்பில் மூன்றாம் நிலை கல்வி, தொழிற்கல்வி ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவகங்களுடனான கலந்துரையாடலானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில் மட்டக்…
அவுஸ்திரேலியா தமிழ் சங்கத்தின் அனுசரணையில் வழங்கப்பட்ட ஒரு தொகுதி சுகாதார பொருட்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (3) முன்னாள் பிரதமரின் மத விவகாரங்களுக்கான இணைப்பு செயலாளரும், அகில இலங்கை கிறிஸ்தவ அப…
மட்டக்களப்பு, செங்கலடி - ஐயன்கேணி பகுதியில் அமைந்துள்ள 'பரலோக தரிசன எழுப்புதல் அறுவடைச் சபை' (Heavenly Vision Revival Harvest Church) புதிய ஆலயத் திறப்பு விழா இன்று சிறப்பாக நடைபெற்றது.…
செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரிக்குட்பட்ட உணவக உரிமையாளர்,உணவு கையாளுபவர்களுக்கான…
சமூக வலைத்தளங்களில்...