( களத்தில் இருந்து வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தின் அட்டப்பள்ளம் கடற்கரைப் பகுதியில் கடலரிப்பின் உக்கிரம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்திலும் அவதியி…
காரைதீவு பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் பிரத்தியேக வகுப்புகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று சமய அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன. இதற்கென வெகுவிரைவில் பொதுக் கூட்டமொன்றை…
வவுணதீவு, வலையறவு பாலத்தருகில் உள்ள வயல் கண்டத்தில் உள் நுழைந்த ஏழு காட்டு யானைகள் ( 24) நேற்றைய தினம் நிலை கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது மட்டக்களப்பில் தொடர்ச்சியாக மூன்று நாட்களாக காட்டு யான…
தம்புள்ளையில் திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட தம்பதி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்துள்ளனர். பெற்றோர்களினால் நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட தம்பதி 3 மாதங்களின் பின்னர் விபத்தில் உயிரிழந்துள்ளனர்…
திருகோணமலையில் உள்ள போதிராஜா கோவிலில் புத்தர் சிலை நிறுவப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு துறவிகள் கைது செய்யப்படுவதை வன்மையாகக் கண்டிப்பதாக அருணலு ஜனதா பெரமுன தலைவர் ஏ.ஆர். கிருஷ்ணன் தெரிவித்துள்ளார…
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 40 ஆவது பட்டமளிப்பு விழாவில், சுன்னாகம் வாழ்வகத்தைச் சேர்ந்த விழிப்புலனற்ற மாணவர்கள் இருவர் பட்டம் பெற்றுச் சாதனை படைத்துள்ளனர். துரைராசா அருண்குமார் மற்றும் சிவபாத…
வெள்ளை மாளிகை, பென்டகன் மற்றும் உருவாகி வரும் ரஷ்யா–சீனா–ஈரான் அச்சு வாஷிங்டனில் ஒரு மூலோபாய குறுக்குச் சாலை 2026ஆம் ஆண்டின் தொடக்கத்தில், அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான பதற்றம் மிகவும் ஆ…
அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாரம்பரியத் தமிழ் கிராமமான அட்டப்பள்ளம், பாரிய கடலரிப்பு காரணமாக வரைபடத்திலிருந்து மறையும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது. கடந்த இரண…
திருகோணமலை மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவது தொடர்பான மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், மாவட்ட செ…
இந்தியாவின் பீகார் மாநிலத்தின் கல்வி நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகாமையில் இறைச்சிக் கடைகள் இயங்குவதற்கு அந்த மாநில அரசு தடை விதித்துள்ளது. சிறுவர்களின் மனநலன் மற்றும் பொது இட…
சர்வதேச மகளிர் தினத்துடன் இணைந்த வெற்றிகரமான பெண்கள் அங்கீகாரத் திட்டம் 2026 ஆண்டிற்கான கௌரவிப்பிற்கான பெண் சிறுகைத்தொழில் முயற்சியாளர்கள் தெரிவிற்க்கான நேர்முகத்தேர்வு நேற்று மட்டக்களப்பில் இட…
கடந்த மூன்று மாத காலமாக தடைபட்டிருந்த மட்டக்களப்பு கொழுப்புக்கான இரவு புகையிரத சேவை மீண்டும் ஆரம்பமாகியுள்ளது 2026.02.23 இரவு 7 மணிக்கு கொழும்பிலிருந்து புறப்பட்ட புகையிரதம் 2026.02.24 காலை ஆறு …
மட்டக்களப்பு மாவட்ட எல்லை மாற்றம் குறித்த சர்ச்சை: போரதீவுப்பற்று கிராமங்களை அம்பாறையுடன் இணைக்கும் முயற்சி? மட்டக்களப்பு மாவட்ட எல்லை நிர்ணயம் தொடர்பாக கவலைக்கிடமான தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. அம்பா…
batticaloa
மட்டக்களப்பில் இன்சிவ் குளோபல் நிறுவனத்தினரினால் வெளிநாடுகளில் உயர் கல்வியை …
சமூக வலைத்தளங்களில்...