"மாவட்டத்திலிருந்து தொழுநோயை முற்றாக ஒழிப்போம் " எனும் கருப்பொருளில் காத்தான்குடி நகரசபையும், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும் இணைந்து ஏற்பாடு செய்த தொழுநோய் விழிப்புணர்வு பேரணி (05) …
நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்காக முன்வைக்கப்பட்டுள்ள "நாடாளுமன்ற ஓய்வூதியங்கள் (நீக்கல்) சட்டமூலத்தின்" எந்தவொரு ஏற்பாடும் அரசியலமைப்பிற்கு முரணானது அல்ல என்…
பதுளை- எல்ல நீர்வீழ்ச்சியை பார்வையிடச் சென்ற வெளிநாட்டு இளம் பெண் ஒருவருக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தலை மேற்கொண்ட முச்சக்கர வண்டி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். ஜெர்மனியிலிருந்து இலங்கைக்குச் …
வாக்குறுதி அளித்தபடி மூன்று ஆண்டுகளுக்குள் மின்சாரக் கட்டணத்தை 30 சதவீதத்தால் குறைப்பதாக எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், மின் அலகு ஒன்றிற்…
( காரைதீவு சகா) உலகளாவிய ராமகிருஷ்ண மிஷனை ஸ்தாபித்த வீரத்துறவி சுவாமி விவேகானந்தர் மற்றும் உலகின் முதல் தமிழ் பேராசிரியர், முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளார் ஆகியோரது திருவுருவச்சி…
(ஆரையம்பதி செய்தியாளர்) செந்தில்குமார் தலைமையில் ஆரையம்பதியில் இனிப்புப் பங்கீடு, பட்டாசு வெடிப்பு! இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன், பாராளுமன்றக் குழு தலைவராகத்…
மட்டக்களப்பு உலக இரும்பரசன் பேராசிரியர் சாண்டோ சங்கரதாஸ் அவர்களின் 123 வது ஜனன தினம் சாண்டோ சங்கரதாஸ் விளையாட்டு கழகத்தால் இன்றைய தினம் -2026.02.05 முன்னெடுக்கப்பட்டது . மட்டக்களப்பு மாநகரசபைக்க…
இலங்கை முழுவதும் தேசிய பாலியல் நோய் மற்றும் எய்ட்ஸ் தடுப்புத் திட்டத்தின் கீழ் 41 சிகிச்சை நிலையங்கள் செயற்படுத்தப்பட்டு வருவதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ …
பிச்சைக்காரர்களுக்கு உணவும் தண்ணீரும் கொடுப்போம், ஆனால் ஒரு ரூபாய்கூட பணமாக வழங்கமாட்டோம். கொழும்பு, பொரல்லா மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் ஒரு தனித்துவமான இயக்கம் தொடங்கியுள்ளது, பிச்சைக்கா…
மட்டக்களப்பு வரலாற்று சிறப்புமிக்க வந்தாறுமூலை ஸ்ரீ நீர்முகப் விநாயகர் ஆலயத்தின் இராஜ …
சமூக வலைத்தளங்களில்...