மட்டக்களப்பு திராய்மடு ஸ்ரீ கிருஷ்ணா விளையாட்டு கழகத்தினால் வருடாவருடம் திராய்மடு ஸ்ரீ வீரபத்தினியம்மன் ஆலயத்தில் புது வருடத்தினை சிறப்பிக்கும் முகமாக பூசைகள் நடத்தி வருகின்றது. இதனை மேலும் …
மனித-யானை மோதல் அதிகரித்து வரும் பின்னணியில், 2025 ஆம் ஆண்டில் மட்டும் கிட்டத்தட்ட 400 காட்டு யானைகள் கொல்லப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் நீதி மையத்தின் (CEJ) நிர்வாக இயக்குநர் திலேனா பத்ரகோடா தெரிவ…
நாட்டிற்குள் சட்டவிரோதமாக ஐந்து கோடியே தொண்ணூறு லட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களை கடத்த முயன்ற இலங்கை தனியார் நிறுவன விமான பணிப்பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கையா…
இலங்கை சுங்கத்துறையின் வருவாய் இலக்கு நடப்பாண்டில் 2,206 பில்லியனாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆங்கிய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில், இலங்கை சுங்க ஊடக பேச்சாளர் சந்தன் புஞ்சிஹேவா…
2026 ஜனவரி முதல் மார்ச் வரை மின்சார கட்டணங்களை உயர்த்துவதன் மூலம், மின்சார சபையில் இருந்து, தன்னார்வமாக முன்கூட்டியே வெளியேறத் தேர்ந்தெடுக்கும் பணியாளர்களுக்கு கொடுப்பனவுகளை தீர்க்க…
2026 ஆம் கல்வி ஆண்டின் முதல் தவணையின் முதற்கட்ட நடவடிக்கைகளுக்காக அனைத்துப் பாடசாலைகளும் நாளை (05) திறக்கப்படவுள்ளன. இதற்கமைய, அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள்…
இயற்கை அனர்த்தங்கள் ஜாதி மத பேதம் பார்த்து நிகழ்வதில்லை .அந்த அடிப்படையில் அண்மையிலே ஏற்பட்ட ரித்வா பேரிடரினால் அம்பாறை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் பிரதேசங்களுக்கு அரச நிவாரணம் சீராக சென்றட…
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும் நாட்டை மீண்டும் கட்…
சமூக வலைத்தளங்களில்...