"வழிதேடும் சிறுவர்களின் ஒளியாக மிளிர்வோம்" எனும் தொனிப் பொருளில் மட்டக்களப்பு மயிலம்பாவெளி உதவும் கரங்கள் அமைப்பினரின் புதுவருட விழா - 2026 நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது உதவும் கரங்கள் …
வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்குவது தொடர்பாகத் தேர்தல் ஆணைக்குழுவுடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிவ…
மட்டக்களப்பு களுதாவளை சுயம்பு லிங்கப்பிள்ளையார் ஆலயத்தின் திருவாதிரைத் தீர்த்தம் இன்றைய தினம் களுதாவளை கடலில் மிகவும் பக்தி பூர்வமாக நடைபெற்றது. ஆலய பரிபாலன சபைத் தலைவர் க.பாஸ்கரன் தலைமையில் 10 ந…
இன்றும் நாளையும் விண்கல் மழையை அவதானிக்க முடியுமென கொழும்பு பல்கலைக்கழகத்தின் விண்வெளி ஆராய்ச்சி பிரிவின் பணிப்பாளரும் ஆதர் சி கிளார்க் ஆய்வகத்தின் பேராசிரியருமான ச்சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார…
இலங்கையில் யானைகளின் இனப்பெருக்கம் மற்றும் அவற்றின் பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக, தந்தம் கொண்ட இளம் யானைகளின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக சுற்றாடல்துறை …
வவுனியா கனகராயன்குளம் பெரியகுளம் பகுதியில் கிணற்றில் இருந்து இளம் கணவன் மற்றும் மனைவியின் சடலம் மீட்கப்பட்டது. குறித்த சம்பவம் புதுவருடதினமான நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பா…
கேகாலை நூரியா பொலிஸ் பிரிவின் நூரியவத்த 02 பிரிவில் 14 வயது சிறுவன் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுவன் தாக்கப்படுவதாக நேற்று இரவு நூரியா பொலிஸ் நிலையத்திற்கு …
ஜனவரி மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தம் இந்த வாரத்திற்குள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, அமெரிக்க - ஈரான் இடையே அதிகரித்து வரும் முறுகல…
ஹெரோயின் மற்றும் அபின் வகை போதைப்பொருட்கள், வனாத்தவில்லுவ லெக்டோ தோட்டத்தில் அமைந்துள்ள அதிஉயர் வெப்பத் தகன உலையில் இட்டு அழிக்கும் நடவடிக்கை, கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலைய…
சர்வதேச ரீதியில் நிலவும் மோதல் போக்குகள் இலங்கையில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் குற…
சமூக வலைத்தளங்களில்...