ஜனவரி
மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தம் இந்த வாரத்திற்குள்
அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, அமெரிக்க - ஈரான் இடையே அதிகரித்து வரும் முறுகல் நிலைக்கு
மத்தியில் உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிக்க கூடும் எனவும்
எதிர்பார்க்கப்படுகின்றது.
இது நேரடியாகவும் மறைமுகமாகவும் இலங்கை பொருளாதாரத்தில் தாக்கத்தை
ஏற்படுத்தும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.





