சம்மாந்துறை வலயத்தில் உள்ள மிகவும் பின்தங்கிய வேப்பயடி கலைமகள் மகா வித்தியாலயத்தில் இம்முறை க.பொ.த. சாதாரண பரீட்சை எடுக்கும் மாணவர்களுக்கான விசேட மேலதிக வகுப்புகள் , இணைந்த கரங்கள் அமைப்பினால் ந…
சென்ட் ஜான்ஸ் ஆம்புலன்ஸ் மற்றும் பிரிகேட் கடேட்டுகளுக்கான உளவியல் முதலுதவி (Psychological First Aid – PFA) பயிற்சி, மாவட்டத்தில் முதல் தடவையாக இன்று 30.12.2025 (செவ்வாய்கிழமை) பிராந்திய சுகாதார …
நீதிமன்ற உத்தரவின்படி நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு இல்லங்களில் உள்ள 16 வயதுக்குட்பட்ட சுமார் 3,000 சிறுவர்களுக்கு பிறப்புச் சான்றிதழ் இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் ச…
2026 ஆம் ஆண்டு மே மாதத்தில் இரண்டு பூரணை தினங்கள் வருவதால், அவற்றில் எதனை வெசாக் தினமாக அறிவிப்பது என்பது குறித்து பௌத்த மதத் தலைவர்கள் ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தற…
நாட்டில் தொடர்ச்சியாக வந்த அரசாங்கங்கள் மக்கள் பணி செய்வதாக கூறி அவர்களது கட்சி ஆதரவாளர்களுக்கு அதிகப்படியான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு தொடர்ச்சியாக சந்தர்ப்பங்களை வழங்கி வந்தது இருப்பின…
கடந்த கால அரசாங்கங்கள் அனர்த்த காலங்களில் கிடைக்கப்பெற்ற நிவாரண பொருட்களை மிகத் தாமதமாகவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கி வந்தனர் ஆனால் தற்போதுள்ள அரசாங்கம் அரச ஊழியர்களின் அர்ப்பணிப்பான சேவையின் ம…
2025 ஆம் ஆண்டில் இன்றுவரை இலங்கை சுங்கத் திணைக்களம் 2,497 பில்லியன் ரூபாவை வரலாற்று சிறப்புமிக்க வருவாயாகப் பதிவு செய்துள்ளது. இது அதன் திருத்தப்பட்ட ஆண்டு இலக்கைத் தாண்டியுள்ளதாக சுங்கத் திணைக்க…
திருகோணமலை, சம்பூர் - மலைமுந்தல் கடற்பரப்பில் நேற்று (28) மாலை பாரிய அளவிலான மர்மப் பொருள் ஒன்று கரை ஒதுங்கியுள்ளதால் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இப்பொருள் இந்திய விண்வெ…
ஜனாதிபதி அநுர குமார திசாநாய்கவின் உத்தரவுக்கமைய, மக்கள் அவசரகால நிலைமையை நீடித்து, ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. (…
இலங்கையில் உள்ள ஊழியர் சேமலாப நிதி (EPF) உறுப்பினர்களுக்கான இணையவழிப் பதிவு நடைமுறை இன்று(29) முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்படவுள்ளது. தொழில் அமைச்சில் நடைபெறவுள்ள இந்த வி…
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (EPDP) தலைவரும், முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவை எதிர்வரும் ஜனவரி மாதம் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பஹா நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் மக்களுடனான அரசியல் கலந்துரையாடல் கிராம மட்டங்கள் தோ…
சமூக வலைத்தளங்களில்...