நாகப்பட்டினம் - காங்கேசன்துறை இடையேயான பயணிகள் கப்பல் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் - காங்கேசன்துறை இடையே இயக்கப்படும் பயணிகள் கப்பல் சேவை வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த ஒக…
மட்டக்களப்பு - ஏறாவூர் - சவுக்கடி வீதி, நாற்சந்தியில் இடம்பெற்ற வீதி மட்டக்களப்பு - ஏறாவூர் - சவுக்கடி வீதி, நாற்சந்தியில் இடம்பெற்ற வீதி விபத்தில் பிக்கப் வாகனமொன்றினால் மோதுண்டு குடும்பப் பெண்ணொர…
இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட அனர்த்தங்களால் இதுவரையில் மொத்தமாக 627 பேர் உயிரிழந்துள்ளதுடன் 190 பேர் காணாமல் போயுள்ளனர். அனர்த்த முகாமைத்துவ நிலையம் இன்று (7) …
அரச திணைக்களங்கள் மற்றும் அலுவலகங்களினால் வெளியிடப்படும் சுற்றறிக்கைகள், கடிதங்கள் மற்றும் அறிவித்தல்கள், மும்மொழிகளிலும் வெளியிடப்பட வேண்டும் என உள்நாட்டலுவல்கள் அமைச்சர் சந்தன அப…
பேரிடரால் மோசமாக பாதிக்கப்பட்ட மலையகத்தின் பசறை ,லுணுகல மற்றும் பதுளைப் பகுதிகளில் உள்ள எட்டு முகாம்களிலுள்ள 935 குடும்பங்களுக்கு முதற்கட்டமாக உலருணவு உள்ளிட்ட உடைப்பொதிகளை இன்று முதல் வழங்க வி…
மட்டு .அம்பாறை மாவட்டங்களில் பேரிடரால் தடைப்பட்டிருந்த மின்சாரம் பத்து நாட்களின் பின்னர் நேற்று(6) மாலை 6 மணியளவில் வழமைக்கு திரும்பியது. அம்பாறை, மஹியங்கனை மற்றும் வவுணதீவு ஆகிய வலயங்களுக்கு தே…
காரைதீவு ஸ்ரீ ஆதி சிவன் ஆலயத்தில் புதிதாக நிறுவப்பட்ட நவக்கிரக பரிவார கோயிலின் மகா கும்பாபிஷேகம் இன்று (7) ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. அதற்கான கிரிகைகள் நேற்று முன்தினம் 5 ஆம் திகதி ஆரம்பம…
டித்வா புயல் தாக்கத்தினால் பாரிய இழப்புகளை எதிர்நோக்கியுள்ள இலங்கை மக்களுக்காக தமிழ் நாடு அரசாங்கமும் நிவாரண உதவிகளை அனுப்பி வைத்துள்ளது. 950 டன் நிவாரண பொருட்கள் இவ்வாறு தமிழ் நாடு மக்கள் சார்பாக …
மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கும் வேலைத் திட்டம் இடம்பெற்று வருகின்றது. அந்த வகையில் களுவாஞ்சிக்குடி …
அத்தியாவசிய சேவைகள் தொடர்பாக பொதுமக்கள் எளிதாக முறைப்பாடுகளை முன்வைப்பதற்கு அவசர தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் அலுவலகத்திற்கு 1904 எனும்…
மட்டக்களப்பு கல்முனை சாலையில் ஆரையம்பதி பிரதேசத்தில் நேற்றிரவு (6) இரண்டு மோட்டார்சைக்கிள் மோதியதில் பாரிய விபத்துச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. ஒரே திசையில் பயணித்த இரண்டு மோட்டார்சைக்கிள்களே …
மட்டக்களப்பிலிருந்து மலையகத்திற்கான நிவாரணப்பணி எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சேகரிக்கப்பட்ட பொருட்களை மலையகத்திற்கு கொண்டு சேர்க்கும் பயணம் இன்று (07) திகதி மட்டக்களப்பு மாவட்…
நாட்டின் சில மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று மாலை 4 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, நுவரெலியா, பதுளை, குருநாகல், இரத்தினபுரி…
அனர்த்தங்கள் காரணமாக மனஅழுத்தங்கள் ஏற்பட்டிருப்பின், தேசிய மனநல நிறுவக…
சமூக வலைத்தளங்களில்...