மட்டக்களப்பிலிருந்து மலையகத்திற்கான நிவாரணப்பணி எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சேகரிக்கப்பட்ட பொருட்களை மலையகத்திற்கு கொண்டு சேர்க்கும் பயணம் இன்று (07) திகதி மட்டக்களப்பு மாவட்…
நாட்டின் சில மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று மாலை 4 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, நுவரெலியா, பதுளை, குருநாகல், இரத்தினபுரி…
மட்டக்களப்பு சிவானந்தா கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் ஒருங்கிணைப்பில் பொதுமக்களின் பூரண பங்களிப்பில் சேகரிக்கப்பட்ட நிவாரணப்பொருட்கள் அடங்கிய பார ஊர்தி, அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்க…
டிட்வா சூறாவளி காரணமாக நாட்டின் பல பகுதிகளிலிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, இதுவரை 611 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கண்டி மாவட்டத்தில் 232 அதிக எண்ணிக்கையிலான …
இயற்கை அனர்த்தத்தினால் அணைந்த உயிர்களுக்கு இதயத்தால் ஏற்றும் கருணை ஒளியின் அஞ்சலி எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு LIONSCLUBஇனால் அஞ்சலி நிகழ்வு காந்தி பூங்கா வளாகத்தில் உணர்வு பூர்வமாக…
தந்தைசெல்வாவால் அரசியலுக்குள் அழைத்து வரப்பட்ட செல்லையா இராசதுரை மு.பா.உ காலமானார்!…
சமூக வலைத்தளங்களில்...