அன்பும் கருணையும் நிறைந்த ஒரு சமூதாயத்தை உருவாக்குவது எம் ஒவ்வொருவரினதும் கடமையாகும். அதற்கு நாம் மனிதாபிமான செயல்களையும், மனித உரிமைகளையும் மதிக்க வேண்டியது அவசியமானதாகும். இவ்வாறு மனிதாபிமான மனி…
மொரட்டுவ பகுதியில் உள்ள பாடசாலையைச் சேர்ந்த 14 வயது மாணவர் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் கைதான ஆசிரியர் ஒருவரை எதிர்வரும் டிசம்பர் மாதம் 01 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு…
இலங்கையில் 2.28 மில்லியனுக்கும் அதிகமானோர் மரணத்திற்குப் பின் தங்கள் கண்களை தானம் செய்ய உறுதியளித்துள்ளதாக இலங்கை கண் தான சங்கம் அறிவித்துள்ளது. இலங்கையின் நீண்டகால மனிதாபிமான ம…
எமது நாட்டின் அந்நிய செலாவணிக்காக கடந்த இருநூறு வருடங்களாக கஷ்டப்பட்டு உழைத்து வரும் மலையக தொழிலாளிகளுக்கு சம்பள உயர்வை வழங்கும் இந்த அரசாங்கத்தின் செயற்பாட்டை பரிபூரணமாக வரவேற்கின்றோம் . இவ்வா…
District Media Unit News -batticaloa மட்டக்களப்பு மாவட்டத்தில் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தங்க வர்ணம் பெற்ற மத்திய சுற்றாடல் முன்னோடி குழு மாணவர்களுக்கான மாவட்ட மட்ட பயிற்சி பாசறையானது மத்திய …
தேசிய அரச பேரவையின் 1971 ஆம் ஆண்டின் முதலாம் இலக்க நாடாளுமன்ற ஓய்வூதியச் சட்டத்தை நீக்குவது தொடர்பான சட்டமூலத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த சட்டத்தை நீக்குவதற்காக கடந்த ஜூன் 1…
"திருகோணமலை புத்தர் சிலை விவகாரப் பிரச்சினையை இனவாதப் பிரச்சினையாக மாற்றுவதற்கு இடமளிக்காதீர். அரசு உடனடியாகத் தலையிட்டு இரு தரப்பினரையும் அழைத்துப் பேச்சு நடத்தி பிரச்சினையைச் சுமுகமாகத் தீ…
மட்டு - துஷாரா ஓவியக் கலைஞர் தங்கேஸ்வரன் விக்னேஸ்வரனின் ‘படையல்’ எனும் பழங்குடி மக்களி…
சமூக வலைத்தளங்களில்...