புதிய அரசாங்கத்தினால் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் ஊடாக கிழக்கு மாகாணத்தில் விடற்ற மக்களுக்கான வீடுகளை நிர்மாணிப்பதற்கான உதவி திட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது இதன் ஒரு கட…
சம்மாந்துறை வலயத்துக்குட்பட்ட அன்னமலை ஸ்ரீ சக்தி வித்யாலயத்தின் சர்வதேச ஆசிரியர் தினவிழாவும் சர்வதேச சிறுவர் தின விழாவும் பாடசாலை அதிபர் பொன். பாரதிதாசன் தலைமையில் நேற்று (23) வியாழக்கிழமை …
. 3வது ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் பங்குபற்ற பஹ்ரைன் செல்லும் மட்டக்களப்பை சேர்ந்த மாணவன் சஞ்ஜீவன் டிருஷாந்தை வாழ்த்தினார் மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் தினகரன் ரவி . மட்டக்க…
ஒக்டோபர் 10 சர்வதேச உளநல தினத்தை முன்னிட்டு கொழும்பு MIU பல்கலைக்கழகம் மற்றும் மட்டக்களப்பு பிராந்திய சர்வதேச.உளவியல்சார் கற்கைகள் நிலையம் என்பன இணைந்து அகில இலங்கை ரீதியில் பாடசாலைகளுக்கிடையில் தர…
இந்தியாவில் இருந்து வருகை தந்துள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயத்தின் ஆசிரியரான ஸ்ரீமத் சுவாமி அபவர்க்கானந்தஜி மஹராஜ் இன்று (23) வியாழக்கிழமை மட்டக்களப்பு கிரான் குளம் விவேகானந்த பூங்காவிற்கு விஐயம் செ…
நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலையால் 3,036 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 12,142 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) தெரிவித்துள்ளது. கனமழை மற்றும் பலத்த காற்று…
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் 13/10/2025 அன்று பணிப்பாளர் Dr.ஆர். முரளீஸ்வரன் அவர்களின் வழிகாட்டலில் தொற்றா நோய் வைத்திய அதிகாரிகளான Dr.E உதயகுமார், Dr.M.ருதீசன் ஆகியோ…
2025 ஆம் ஆண்டில் இதுவரை வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவப் பயன்பாட்டில் இருந்த 672 ஏக்கர் அரசாங்கக் காணிகளை விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவ…
மட்டக்களப்பு கல்லடி ஸ்ரீ சித்திவிநாயகர் அறநெறிப் பாடசாலையின் பொங்கல் விழா…
சமூக வலைத்தளங்களில்...