உலகின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர்களை விட 13,000 மடங்கு அதிக வேகத்தில் இயங்கும் குவாண்டம் கம்ப்யூட்டிங் 'Algorithm’ஐ உருவாக்கியுள்ளது கூகுள் நிறுவனம்.
கடந்த ஆண்டில் (2024) நாட்டில் திருமணங்களின் எண்ணிக்கை பன்னிரண்டாயிரத்து அறுபத்தாறு (12,066) குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் வ…
இராணுவத்தில் நீண்ட காலமாக பயன்பாட்டிலிருந்து பழுதடைந்திருந்த 76 வாகனங்கள் நவீனமயமாக்கப்பட்டு, இந்த வாகனங்கள் இன்று (24) முதல் இராணுவ சேவையில் மீண்டும் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இன்று மட்டக்களப்பு ஆரையம்பதி பகுதியில் வீசிய மினி சூறாவளியினால் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதுடன் வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன இதனால் பல இடங்களில் மின்சாரமும் தடைப்பட்டுள்ளது. பருவ மழை ஆரம…
இலங்கையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட ‘2025 ஜனாதிபதி சுற்றாடல் விருது வழங்கல்’ நிகழ்வு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜன…
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் இருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி கடந்த 3 மணி நேரத்தில் மெதுவாக மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து…
சில கோரிக்கைகளை முன்வைத்து அடுத்த மாதம் 06ஆம் திகதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அரச பல் வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சின் பல் வைத…
2026ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்விச் சீர்திருத்தங்களின்படி, பாடசாலை நேரத்தை 30 நிமிடங்களால் நீடிப்பதற்கு ஆசிரியர்-அதிபர்கள் தொழிற்சங்கக் கூட்டணி கடும் எதிர்ப்பு தெரிவித்துள…
சிறைச்சாலைகளில் உள்ள தூக்கிலிடப்பட வேண்டியவர்களின் பட்டியலில் 5 பாடசாலை மாணவர்களும் உள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார். நாவலப்பிட்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந…
மட்டக்களப்பு - பொலன்னறுவை வீதியில் ஓட்டமாவடி வாகனேரி பிரதேசத்தில் நேற்று (23) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஆறு பேர் காயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய போக்குவரத…
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி தப்பிச் செல்வதற்கு உதவியதாகக் கூறப்படும் இரண்டு சந்தேக நபர்களையும் நவம்பர் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு ந…
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வாய்மொழிபோல வினாக்களுக்குப் பதில் வழங்கும் போது, பிரதமர் ஹரிணி அமரசூரிய இந்த விடயம் தொடர்பில் தெளிவுபடுத்தியுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரி…
ஆசிரியர்: ஈழத்து நிலவன் – மருத்துவமனை மருந்தியலாளர் | அரசு மருத்துவ ஆராய்ச்சியாளர் •───────────────• அறிமுகம் மனித உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்று சிறுநீரகம் (Kidney) ஆகும். இது இரத்தத…
மட்டக்களப்பு கல்லடி ஸ்ரீ சித்திவிநாயகர் அறநெறிப் பாடசாலையின் பொங்கல் விழா…
சமூக வலைத்தளங்களில்...