மட்டக்களப்பு சிவாநந்தா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தினால் வருடம் தோறும் இடம்பெறும் வகுப்பு அடிப்படையிலான பழைய மாணவர்களுக்கிடையிலான விளையாட்டு போட்டி இவ் வருடமும் 5வது தடவையாக இடம்பெற்…
கொழும்பு உள்ளிட்ட நாட்டின் அனேகமான பகுதிகளில் தொடர்ந்தும் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கொழும்பின் சில வீதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. பலத்த மழைக் காரணமாகச் சாரதிகள் அ…
போதைப்பொருட்களை தம்வசம் வைத்திருந்த இருவரை தீபாவளி தினத்தன்று சம்மாந்துறை ஊழல் ஒழிப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புற நகர் பகுதியில் ஐஸ் …
இலங்கை பாடசாலை மாணவர்களில் கிட்டத்தட்ட 60% பேர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆராய்ச்சி வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சகம், தேசிய கல்விக…
நாட்டில் சில பாடசாலைகளுக்கு தீபாவளியை முன்னிட்டு விசேட விடுமுறை வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் (Ministry of Education) வழிகாட்டலின் கீழ் சம்பந்தப்பட்ட மாகாண ஆளுநர்கள் இந்த …
ருஹுணு பல்கலைக்கழக விவசாய பீடத்தில் இரண்டு மாணவர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் அறுவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம…
சட்டவிரோத நடவடிக்கைகள் மூலம் பெறப்பட்ட ஆதனங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ள விசேட காவல்துறை பிரிவு ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. அரசியல்வாதிகள், குற்றவாளிகள் மற்றும் போதைபொருள…
மட்டக்களப்பை சேர்ந்த 5 வயதுடைய சிறுமி ஒருவரை அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். குறித்த சிறுமிக்கு உடல் முழுதும் சூட்டுக்காயங்கள…
மட்டக்களப்பு - பெரியபோரதீவு பட்டிருப்பு பிரதான வீதியருகிலுள்ள சதுப்பு நிலப்பரப்பினுள் சஞ்சரித்து நின்ற காட்டு யானைகளை வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தினர் அப்புறப்படத்தும் நடவடிக்கையை மேற…
இலங்கையில் மாகாண மற்றும் தேசிய பாடசாலைகளில் தற்போது 36,178 ஆசிரியர் வெற்றிடங்கள் கா…
சமூக வலைத்தளங்களில்...