ருஹுணு பல்கலைக்கழக விவசாய
பீடத்தில் இரண்டு மாணவர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் அறுவர்
காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பாக 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.