மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின் அனுசரணையில் மட்டக்களப்பு நொச்சிமுனை தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலையின் ஒழுங்கு படுத்துதலில் சர்வதேச வெள்ளை பிரம்பு தின நிகழ்வு பட்டிப்பளை கலாசார மண்டபத்தில் 2…
2025.10.15இன்றைய தினம் வாகரை பிரதேச செயலகபிரிவில் கேமாஸ் நிறுவனத்தினூடாக புதிதாக நிர்மாணிக்கப்பட்ட முன்பள்ளியின் திறப்பு விழா வாகரை பிரதேச செயலாளர் திருமதி அமலனி தலைமில் நடைபெற்றது இந் நிகழ்வில…
மட்டக்களப்பு மாவட்டத்தில் வடகீழ் பருவப் பெயர்ச்சி மழை வீழ்ச்சி ஆரம்பமாகவுள்ள நிலையில் பெரும் போக விவசாய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் வவுணதீவு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட விவ…
சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய சந்தேகநபராக கருதப்படும் இஷாரா செவ்வந்தி உட்பட ஆறு இலங்கையர்களும் சற்றுமுன்னர் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். சந்தேகநபர்…
யாழில் (Jaffna) பெண்ணொருவரை தகாத முறைக்கு உட்படுத்திய குற்றசாட்டில் கைது செய்யப்பட்ட நபருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த உத்தரவை ஊர்காவற்றுறை நீதிமன்றம் (14) பிறப்பித்துள்ளது. இதன…
கிளிநொச்சியில் (Kilinochchi) ஆலய பசுக்கள் இறைச்சிக்காக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கிளிநொச்சி - உருத்திரபுர சிவன் ஆலயத்தின் நல்ல இன பசு மாடுகளே இவ்வாறு விற்பனை செய்யப்பட…
இலங்கையில் தங்கத்தின் விலை நேற்றுடன் ஒப்பிடும்போது இன்றைய தினம் 5,000 ரூபாயால் உயர்ந்துள்ளதாக சந்தைத் தரவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி, இன்று காலை கொழும்பு செட்டியார் தெரு தங்கச் சந்தையில் 22 கரட…
இந்தியாவில் மலையக தமிழ் இளைஞன் ஒருவர் மூன்று உலக சாதனைகளை படைத்துள்ளார். Raaba Book of World Records ஏற்பாட்டில் இந்தியா அழைப்பின் பேரில் அங்கு சென்று இவ்வாறு மூன்று உலக சாதனைகளை படைத்துள்ளார். 1…
நாட்டின் சுகாதார சேவையில் ஈடுபட்டுள்ள ஆரம்ப (PSM) மற்றும் இடை மருத்துவத் (Paramedic…
சமூக வலைத்தளங்களில்...