யாழில் (Jaffna) பெண்ணொருவரை தகாத முறைக்கு உட்படுத்திய குற்றசாட்டில் கைது செய்யப்பட்ட நபருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த உத்தரவை ஊர்காவற்றுறை நீதிமன்றம் (14) பிறப்பித்துள்ளது.
இதனடிப்படையில், சந்தேக நபரை 14 நாள்கள் விளக்கமறியலில் விளக்கமறியிலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், அல்லைப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய வாய்பேச முடியாத பெண்ணே சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளார்.