சுற்றாடல் அமைச்சினால் உலக சுற்றுசூழல் தினத்தின் நோக்கத்தை அடிப்படையாக கொண்டு நாடு பூராகவும் பாடசாலை மாணவர்களை அறிவூட்டும் நிகழ்ச்சி திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது. அதனடிப்படையில் மண்முனை தென் எ…
வரலாற்று பிரசித்தி பெற்ற கல்முனை பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வனவாச நிகழ்வு நேற்று (8) புதன்கிழமை மாலை பக்தி பூர்வமாக இடம்பெற்றது..
களுத்துறை - பயாகல, எலகஹவத்த பகுதியில் தென்னை மரமொன்றில் உறங்கிக் கொண்டிருந்த பொதுமகன் மீட்கப்பட்டுள்ளார். களுத்துறை போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு பிரிவினர…
மியன்மார் மத பண்டிகையின்போது, அந்நாட்டின் இராணுவம் நடத்திய தாக்குதலில் குழந்தைகள் உட்பட 40 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 80 க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமத…
அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட புறத்தோட்டம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு உட்புகுந்த காட்டு யானைகள் பயன்தரக்கூடிய 33 தென்னை மரங்களை அழித்து நாசப்படுத்தியுள்ளன. மேற்படி பகுதியிலுள்ள உபைதுல்…
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் பயிற்சி வைத்திய நிபுணரை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டில், விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராணுவ வீரருக்கு பிணை வழங்கப்ப…
டென்மார்க்கில் 15 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்படவுள்ளது. சிறுவர்களின் சிறுவர் பராயத்தை சீர்குலைக்கும் வகையில் தொலைபேசி பாவனை அதிகரித்துள்ளதாக டென்மார்க் பிரத…
2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் மீள் மதிப்பீட்டுப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன. பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk …
அரச காணிகள் மற்றும் காணி தொடர்பான பிணக்குகளை தீர்பதற்கான இரு நாள் பயிற்சி பாசறையானது கிழக்கு மாகாண காணி ஆணையாளர் திருமதி வளர்மதி ரவீத்திரன் தலைமையில் சர்வோதயா மண்டபத்தில் இடம் பெற்றது. கிழக்கு …
நாடளாவிய ரீதியில் எதிர்வரும் நாட்களில் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்கம் அறிவித்துள்ளது. குறைக்கப்பட்ட எரிபொருள் கொடுப்பனவை மீள வழங்குதல் உள்ளிட்ட ப…
மட்டக்களப்பு-கொழும்பு பிரதான வீதியில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலடி பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். இன்று (08/10/2025) புதன…
காரைதீவு விபுலானந்தா மொன்டி சோரி முன்பள்ளிப் பாடசாலையின் வருடாந்த சர்வதேச ஆசிரியர் தின விழா இன்று (8) புதன்கிழமை சிறப்பாக நடைபெற்றது. பெற்றோர்கள் சார்பில் ஆ.பிரதீபா தலைமையில் நடைபெற்ற நிகழ்வி…
தெற்காசியாவில் மிக வேகமான பெண் என்ற சாதனை இலங்கையை சேர்ந்த ருமேஷிகா ரத்னாயக்க 1…
சமூக வலைத்தளங்களில்...