பாண்டிருப்பில் பாண்டவரின் வனவாசம்.

 















வரலாற்று பிரசித்தி பெற்ற கல்முனை பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வனவாச நிகழ்வு நேற்று (8) புதன்கிழமை மாலை பக்தி பூர்வமாக இடம்பெற்றது..