சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு "வழி தேடும் சிறுவர்களின் ஒளியாக மிளிர்வோம்" எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு மயிலம்பா வெளி உதவும் கரங்கள் சிறுவர் இல்லத்தின் சிறுவர் தின விழா நிகழ்…
குருக்கள் மடம் இராணுவ முகாமும் இன்னும் ஓர் சில மாதங்களுக்குள் அகற்றப்படும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். குருக்கள் மடம் ஏசியன் விளையாட்டு கழகத்தின…
‘சொந்தமாக இருக்க இடம் – ஒரு அழகான வாழ்க்கை’ என்ற தொனிப்பொருளின் கீழ், அதன் தேசிய நிகழ்வு நடைபெற்றதோடு அதனுடன் இணைந்ததாக ஒக்டோபர் 01-05 வரை குடியிருப்பு வாரம் அறிவிக்கப்பட்டு பல்வேறு திட்டங்கள் …
2025 சர்வதேச சிறுவர் தினத்தை கிழக்கு மாகாண நன்னடத்தை சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம் அண்மையில் திருகோணமலையில் நடாத்தியிருந்தது. இதன்போது சிறுவர் இல்லத் தரப்படுத்தலில் கல்லடி ஹரி சிறுவர் …
14 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில், இளைஞன் ஒருவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும் 13 ஆம் …
இஸ்ரேலுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில், ஈரான் 6 பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது. இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இரண்டு நாடுகளுக்கும்…
தங்காலை காவல் நிலையத்தில் இன்று முன்னிலையாக முடியாது என அறிவிக்கப்பட்டதை அடுத்து, காவல்துறையினர் தனக்கு மற்றொரு திகதியை வழங்குவதற்கு இணங்கியதாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்…
திருஅருட்பிரகாச இராமலிங்க வள்ளலார் இப் பூவுலகில் அவதரித்து 202 வருடங்கள் ஆகின்றன. அவரருளிய திருவருட்பா இன்று வரையிலும் பேசப்படுகிறது.அவரின் அணையா விளக்கு அணையா அடுப்பு இன்றளவும் கடைப்பிடிக்கப்பட…
மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகமானது பிரதேச ஆலயங்கள் மற்றும் அறநெறிப் பாடசாலைகளுடன் இணைந்து ஏற்பாடு செய்த முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் நினைவு விழா (04.10.2025) பிரதேச செ…
யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட இனோசூரன் என்பவர், பிரான்ஸ் நாட்டிலிருந்து சைக்கிள…
சமூக வலைத்தளங்களில்...