இலங்கையில் சுமார் 1.2 மில்லியன் குடும்பங்களுக்குப் பெண்களே தலைமை தாங்குகின்றனர் என்றும், நாட்டில் அதிகரித்து வரும் விவாகரத்து விகிதம் காரணமாக இந்தக் குடும்பங்களின் எண்ணிக்கை சீராக உயர்ந்து வருவதா…
அரச சேவையின் தரம் III மேலாண்மை சேவை அதிகாரி சேவைக்கு 2000 புதிய ஆட்சேர்ப்புகளை மேற்கொள்ள அரசாங்கம் முடிவு செய்துள்ளது. பொது சேவையில் அவர்களை அதிகாரபூர்வமாக இணைத்துக் கொள்ளும் "நியமனக் கடிதங்…
பெற்றோர்களின் மன அழுத்தமானது தங்களது குழந்தைகளின் வாழ்வில் விபரீத முடிவுகளை ஏற்படுத்தி விடும் அளவிற்கு தீவிரமடைந்து செல்வதை அவதானிக்க முடிந்துள்ளது. இதனாலேயே அனேகமான குழந்தைகள் விபரீத முடிவுகளை எடுத்…
தமிழகத்தின் கரூர் மாவட்டம் - வேலுச்சாமிபுரத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியற்பேரணியில் உயிரிழந்தவர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தனது இரங்கல் செய்தியை …
ஒலுவில் பிரதேசத்தில் பிறந்து சில நாட்களான பெண் குழந்தை ஒன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. மீன்பிடிக்க சென்ற ஒருவரால் கொடுக்கப்பட்ட தகலுக்கமைய குழந்தை மீட்கப்பட்டு ஒலுவில் பிரதேச வைத்தியசாலைக…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யைக் கைது செய்யுமாறு இன்ஸ்டாவில் பதிவிட்ட நடிகை ஓவியா அந்த பதிவை நீக்கியுள்ளதாக அறியமுடிகிறது. நேற்றைய தினம் கரூரில் நடைபெற்ற பிரசாரக் கூட்ட…
நீதிக்கான சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் ஒன்றினை வடக்கில் செம்மணியிலும் கிழக்கில் அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் தம்பிலுவில் மத்திய சந்தை முன்பாக நேற்று (27) சனிக்கிழமை ஆரம்பித்…
உலக மருந்தாளர் தினத்தை முன்னிட்டு சிறப்பான நிகழ்வொன்று கல்முனை ஆதர வைத்தியசாலையில் வைத்தியசாலை பணிப்பாளர் ஜி.சுகுணன் தலைமையில் முன்தினம் 25.09.2025 வியாழக்கிழமை நடைபெற்றது . இந்நிகழ்வில் தலைமயு…
நாட்டில் அதிகரித்து வரும் மின்சாரக் கட்டணங்களுக்குத் திறனற்ற வீட்டு உபகரணங்களே முக்கிய காரணம் என இலங்கை இலங்கை நிலைபெறுதகு வலு அதிகாரசபை எச்சரித்துள்ளது. கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போ…
மாதிவெல பிரதேசத்தில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான குடியிருப்புத் தொகுதியின் வீடொன்றுக்கு மாதாந்தம் வெறுமனே இரண்டாயிரம் ரூபா மட்டுமே அறவிடப்படுவதாக தெரிய வந்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்…
ராஜபக்சக்களின் ஆட்சிக் காலத்தில் வடக்கு – கிழக்கில் முழுச் சுதந்திரத்துடன் செயற்பட்டோம் ஆனால் தற்போதைய ஆட்சியில் அவ்வாறு செயல்பட முடியாதுள்ளது என தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்…
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இன்று (28) சந்தித்தார். தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்தில் இச்சந்த்திப்பு இடம்பெற்றுள்ளது. கதிர்காமத்திலிருந்து கொழும்பு…
புதிய அரசாங்கத்தினால்இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் மட்டக்களப்பு அரச திணைக்களங்களில் இம்முறை வாணிவிழா நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக இடம் பெற்று வருகிறது இதே வேளை மட்டக்களப்பு கல்லடி கமநல சேவை …
தமிழால் இணைவோம் தரணியில் உயர்வோம் எனும் கருப்பொருளில் ஜனவரி 11, 12 ஆம் திகதிகளில் நந்த…
சமூக வலைத்தளங்களில்...