வானில் அரிய வகை முழு சந்திர கிரணம் இன்று தென்படவுள்ளது என்று வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் பிரிவு தெரிவித்துள்ளது. இரத்த நிலவு என்று அழைக்கப்படும் இது, இந்த ஆண்டின் கடைசி முழு சந்திர கிரகணமாக…
ஜீவனானந்தம் நற்பணிமன்றத்தின் 2025 இற்கான கற்றல் உதவி செயற்றிட்டம் மூலம் மட்/துறைநீலாவணை முன்பள்ளி பாலர் பாடசாலையில் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக மிகவும் சிரமத்தின் மத்தியில் தரையிலிருந்து பட…
மட்டக்களப்பு ஜீவனானந்தம் நற்பணிமன்றத்தினால் மட்/வெல்லாவெளி பொறுகாமம் முன்பள்ளி பாலர் பாடசாலையில் கற்கும் 20 சிறார்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது . ஜீவனானந்தம் நற்பணிமன்றத்தின் தல…
சர்வதேச சட்டங்களின்படி கச்சத்தீவு இலங்கைக்கே சொந்தமானது. அந்த விடயம் குறித்துப் பேசும் முன் நடிகர் விஜய் ஆழமான ஆய்வு செய்து கருத்து தெரிவிக்க வேண்டும் என சர்வஜன அதிகாரம் கட்சியின் யாழ். மாவட்ட அமைப…
அனுபவம் இல்லாத இளைஞர்களுக்கு பேருந்தை செலுத்த அனுமதிக்க வேண்டாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, பேருந்து உரிம…
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைவிடப்பட்ட பயணப்பையொன்றிலிருந்து 20 கோடி ருபாய் பெறுமதியான குஷ் ரக போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த பயணப்பொதியிலி…
ரிதத்தின் 20வது ஆண்டு நிறைவைச் சிறப்பிக்கும் முகமாக மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் வைத்திய கலாநிதி கே.ஈ.கருணாகரன் அவர்களின் வழிகாட்டலின் கீழ் ரிதம் இளைஞர் கழகம் மற்றும் ரிதம் சனசமூக நிலையம் ஆக…
சீன அரசினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கான உபகரணங்கள் மற்றும் உலர் உணவு பொதிகள் பழைய மாவட்ட செயலகத்தில் இன்று (06) வழங்கப்பட்டன. மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உத…
எல்ல-வெல்லவாய பேருந்து விபத்து போன்ற துயரங்களைத் தடுக்க அரசாங்கம் புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த முடியும் என்றாலும், குறித்த சட்டங்கள் செயற்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்கு பொதுமக்கள…
மட்டக்களப்பு புல்லுமலை பகுதியில் நிலத்தடி நீரை உறிஞ்சி விற்கும் குடிநீர் தொழிற்சாலைக்கு அனுமதி வழங்கினால் அநுர அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடிக்கும் என்று தமிழரசுக் கட்சியின் ஏறாவூர் பற்று…
அம்பாறையில் வீடொன்றில் தனித்திருந்த குடும்பப் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தலைமறைவாகியிருந்த பிரதான சூத்திரதாரியின் சகோதரன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை - …
தந்தையைப் போல் வைத்திய துறையில் மருத்துவ விஞ்ஞானியாக வருவதே எனது இலட்சியம் என புலமைப் பரிசில் பரீட்சையில் தமிழ் மொழி மூலத்தில் தேசிய ரீதியில் இரண்டாம் இடம்பெற்ற மாணவி தெரிவித்துள்ளார். தனது சாதனை…
(பாராளுமன்ற உறுப்பினர் – கந்தசாமி பிரபு ) இந்த நாட்டில் பல காலங்களுக்குப் பின் ஒரு …
சமூக வலைத்தளங்களில்...