செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி அகழ்வின் இரண்டாம் கட்டப்பணிகள் 23 ஆவது நாளாக இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டன. அதன்போது, 3 மனித என்புக் கூட்டுத் தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதுவ…
வடக்கு - கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட இனப்படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என்று கோரி மட்டக்களப்பில் கவனயீர்ப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. கறுப்பு ஜூலை இனப்படுகொலையை நினைவுகூர்ந்து மட்டக்க…
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட உள்ளூர் உற்பத்தியாளர்களின் பிரதேச மட்ட சுய தொழில் முயற்சியாலர்களின் உற்பத்தி பொருட்களுக்கு சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் முகமா…
காரைதீவு விபுலாந்த மத்திய கல்லூரியின் பவளவிழா நடைபவனிக்கான ஏற்பாடுகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. அதற்கான பழைய மாணவ அணிகளின் பிரதிநிதிகளுடனான தொடர் கலந்துரையாடல் நேற்று பாடசாலை மண்டபத்தில் நடைபெற்ற…
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இன்று காலை 40 பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். பேருந்தின் டயர் வெடித்ததினால், பேருந்து சாரதியின் கட்…
உலக தலைவர்களில் நம்பிக்கையான தலைவர் யார் என்று சமீபத்தில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அந்த ஆய்வில் ஒவ்வொரு நாட்டு தலைவரும் எப்படி நடந்து கொள்கின்றனர் என்றும் ஆய்வு செய்யப்பட்டது. அமெரிக்காவைச் சே…
இனிய பாரதியின் சகாவான தொப்பி மனாப் என்றழைக்கப்படும் முன்னாள் திருக்கோவில் பிரசே சபை உறுப்பினரான சி.விக்கினேஸ்வரன் ஞாயிற்றுக்கிழமை நேற்று (27) மாலை குற்றப் புலனாய்வாளர்களினால் கைது செய்யப்பட்டார…
ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க மூன்று நாள் உத்தியோகபூர்வ அரசமுறைப் பயணமாக மாலைதீவுக்கு சென்றுள்ளார். மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் முய்சுவின் அழைப்பின் பேரிலேயே இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. …
யாழில் திருமணமாகாத முன்னாள் பெண் போராளி ஒருவர் தவறான முடிவெடுத்து இன்றையதினம் உயிர்மாய்த்துள்ளார். கொக்குவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய சிறீஸ்கந்தராசா தவரூபி என்பவரே இவ்வாறு உயிரிழந்த…
செம்மணி - சித்துப்பாத்தி மனித புதைகுழியில் அகழப்படும் என்புக்கூட்டுத்தொகுதிகள் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு ஆதாரமாக அமைவதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலா…
பாடசாலைக்கு சகோதரனை ஏற்ற சென்ற மாணவி 10 நாட்களாகியும் வீடு திரும்பவில்லை என தாயார் யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார் யாழ்ப்பாணம் செல்லர் வீதியில் வசிக்கும் 17 வயதுடைய மாணவி பிரதீ…
அரசாங்கம் பாடசாலை நேரத்தை 30 நிமிடங்கள் நீட்டிக்க நடவடிக்கை எடுத்தால், அது ஆசிரியர்களுக்கு மேலதிக கடமைகள் மற்றும் பொறுப்புகளை ஏற்படுத்தும் என்றும், அதற்கேற்ப சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று…
எதிர்வரும் சனிக்கிழமை 09/05/2026 அன்றைய தினம் பாலாம்பிகாசமேத பாலீஸ்வரர் ஆலயத்தில் சங்…
சமூக வலைத்தளங்களில்...