இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி பெருந்தலைவருக்கு நினைவஞ்சலி நிகழ்வு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வவுணதீவு பிரதேசக் கிளையின் ஏற்பாட்டில் இன்று (27) பிரதேச சபைக்குரிய மண்டபத்தில் மறைந்த இரா.சம்பந்தன் அவர்க…
2025 ஜூலை 25ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 3.1 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இது கடந்த வார இறுதியில் 3 ச…
யாழ். செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்று வரை மேற்கொள்ளப்பட்ட அகழ்வின் போது 46 சான்றுப்பொருட்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டு நீதிமன்றத்திடம் கையளிக்கப்பட்டுள்ளன. செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில்…
கொட்டகலையைச் சேர்ந்த 4 வயது சிறுமி, தாயுடன் பூப்புனித நீராட்டுவிழா நிகழ்விற்கு செல்லும் போது ஆற்றில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கொட்டகலை ரொசிட்டா தோட்டத்தைச் சேர்ந்த சிறுமியே இவ்…
இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் மற்றும் இலங்கைக்கான நெதர்லாந்து தூதரகம் இணைந்து ஒழுங்கு செய்த மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு நிகழ்நிலைக் காப்புச்சட்டம் தொடர்பிலான பயிற்சிப்பட்டறை சனிக்கிழமை…
2024 ஆம் ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில், 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இலங்கையின் ஆடை ஏற்றுமதி 5.2 சதவீதம் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளதாகக் கூட்டு ஆடை சங்கங்களின் மன்றம் தெரிவ…
கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட கொலைகள், ஆட்கடத்தல்கள், உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட, இனிய பாரதி என்றழைக்கப்படும் கே.புஸ்பகுமாரின் வீடு மற்…
வங்கிகளில் போதுமான நிதி இல்லாமல், காசோலைகளை விநியோகிக்கும் ஒருவருக்கு அபராதம் மற்றும் இரண்டு ஆண்டுகளுக்கான சிறைத்தண்டனை வழங்கப்படும் வகையில் சட்டத்திருத்தம் ஒன்று மேற்கொள்ளப்படவுள்ள…
பிறப்பு, திருமணம், இறப்புச் சான்றிதழ்கள் இனி காலம் முடிந்ததாக ஆகாது! பதிவாளர் நாயகத் திணைக்களம் (Registrar General's Department) வெளியிட்டுள்ள புதிய, தெளிவான அறிவிப்பு! உங்களிடம் உள்ள பிறப்பு,…
மட்டக்களப்பு நாவற்காடு பகுதியில் சூர்யசக்தி லிமிடெட் நிறுவனத்தால் கட்டப்பட்ட 10 மெகாவாட் சூரிய மின் உற்பத்தி நிலையம், இன்று எரிசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜெயக்கொடி உத்தியோக பூர்வமாக திறந்…
நீண்ட காலமாக தமிழ் மக்கள் மீது திட்டமிடப் பட்ட வகையில் நடாத்த ப்பட்டு வரும் இன அழிப்பிற்கு சர்வதேச நீதி கோரிய போராட்ட மானது வடக்கு கிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கிலுள்ள எட்ட…
எதிர்வரும் சனிக்கிழமை 09/05/2026 அன்றைய தினம் பாலாம்பிகாசமேத பாலீஸ்வரர் ஆலயத்தில் சங்…
சமூக வலைத்தளங்களில்...