கல்வி சீர்திருத்தம் என்ற போர்வையில் உலக வங்கியின் நிகழ்ச்சித் திட்டத்துக்கு அமைவாக 3100 பாடசாலைகளை மூடுவதற்குத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முயற்சிப்பதாக, மக்கள் போராட்ட கூட்டணியின…
யாழ்ப்பாணம் - வேலணை, துறையூர் பகுதியில் 10 வயது சிறுமியை தகாத முறைக்கு உட்படுத்திய 62 வயதுடைய நபர் ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் க…
கலேவெல, மகுலுகஸ்வெவ, ஹீனுகல வனப்பகுதியில் கர்ப்பிணி மான் கொல்லப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, மேலும் பல தகவல்கள…
ஜனாதிபதியின் உருவப்படம் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் சின்னம் பதிக்கப்பட்ட காரில் இறைச்சிக்காக ஆடு ஒன்றைக் கொண்டு சென்ற இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். வெலிபென்ன மற்றும் பதுரலிய பகுதியைச் சேர்ந்த…
Clean Sri Lanka நிகழ்ச்சி திட்டத்திற்கு அமைவாக கல்முனை ஆதார வைத்தியசாலை சூழல் சுற்றாடல் பாதுகாப்பு செயற்பாடுகளின் ஓர் அங்கமாக இன்று 26.07.2025 சனிக்கிழமை Clean Beach Program ஒன்றினை ஒழுங்கு செய்…
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற கல்வி மறுசீரமைப்பு விவாதத்தில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர். இ.சிறிநாத் அவர்கள், தேசிய பாடசாலைகளுக்கு வழங்கப்படும் வளப்பகிர்வுகள் அதே அளவு சமமாக மாகாணப…
District Media Unit News மகளீர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் அனுசரனையுடன் மட்டக்களப்பு மாவட்ட பெண் சுய தொழில் முயற்சியாளர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட விற்பனைக் கண்காட்சியொன்று இன்று மட்டக்களப…
அண்மையில் வெளியான கல்வி பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையில் 2024(2025) தோற்றி சிறந்த பெறுபேற்றினைப் பெற்றுக்கொண்ட மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு வாழைச்சேனை இந்துக்கல்லூரி தேசியப் பாடசாலையில் நட…
2025 ஜூலை 18 வரையிலான காலப்பகுதியில், நாட்டில் உள்ள 219 மருந்தகங்களின் உரிமங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன என சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இன்று(25) பாராளுமன்றத்தில், எதிர்க்…
செம்மணி - சித்துபாத்தி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் இன்று 20 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்படவுள்ளன. அதற்கமைய, நேற்றும், நேற்று முன்தினமும் 9 மனித என்புகூட்டுத்தொகுதிகள் கண்டுப…
இன்று (25) தங்கம் பவுண் ஒன்றுக்கு 2,000 ரூபாயால் குறைந்ததுள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் சனிக்கிழமை 09/05/2026 அன்றைய தினம் பாலாம்பிகாசமேத பாலீஸ்வரர் ஆலயத்தில் சங்…
சமூக வலைத்தளங்களில்...