கடற்கரையை மேலும் அழகு படுத்தும் நோக்குடன் இந்த சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டது இதன்போது சுற்றாடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொழுதின் பிளாஸ்டிக் பொருட்கள் இப்பகுதியில் இருந்து அகற்றப்பட்டதுடன் கடற்…
கிழக்கு மண்ணில் உதயமாகி, தேசியத்தில் விருட்சமாகத் திகழும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் பேரியக்கமானது பல ஊர்களையும்,பல மனிதர்களையும் பாராளுமன்றம் பிரவேசிக்கச்செய்து கௌரவப் படுத்தியிருக்கிறது. இன…
வவுனியா - ஓமந்தை பொலிஸ் நிலையத்துக்கு அருகாமையில் உள்ள காணிக்குள் ஓமந்தை பொலிஸார் அத்துமீறி சென்று துப்புரவு செய்து அதில் விகாரை அமைக்க மேற்கொண்ட முயற்சி இன்று மதியம் அப்பகுதியில் கூடியவர்களினால…
குற்றங்கள் உட்பட பல்வேறு சம்பவங்கள் குறித்து பொதுமக்கள் முறையிடுவதற்கு சிறப்பு அலைபேசி இலக்கங்கள் மற்றும் மின்னஞ்சல்களை இலங்கைப் பொலிஸ் அறிவித்துள்ளது. போக்குவரத்து, அதிவேக நெடுஞ்சாலைகள், ச…
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற உகந்தைமலை முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இம் மாதம் 25ஆம் தேதி கொடியேற்ற நிகழ்வுடன் ஆரம்பமாகின்றது என்று ஆலய வண்ணக்கர் சுதுநிலமே திஸாநாயக்க சுதா தெரிவித்தார். உகந…
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் வருடாந்த ஆடி அமாவாசை உற்சவ திருக்கொடியேற்ற நிகழ்வு நேற்று (07) திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது. ஆலய பிரதமகுரு சிவஸ…
2025 ஆம் ஆண்டுக்கான கிரேண்ட் செஸ் தொடரின், சர்வதேச செஸ் போட்டியில் இந்தியாவின் குகேஷ் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளார். குரோஷியாவின் தலைநகரில் இடம்பெற்ற இந்தப் போட்டியில், நோர்வேயி…
மஹியங்கனை பகுதியில் 15 வயது குழந்தை ஒன்றுக்கு எய்ட்ஸ் நோய் இருப்பது சமீபத்தில் தெரியவந்தது. நீங்கள் 16 வயதுக்குட்பட்டவராக இருந்தால், நீங்கள் விருப்பத்துடன் அல்லது விருப்பமின்றி வேறு ஒருவருடன் செல…
பூசாரியை போல வீட்டுக்குள் நுழைந்து, தாயுடன் கள்ள தொடர்பை ஏற்படுத்தி அவ்வீட்டிலேயே தங்கியிருந்து 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி, அச் சிறுமியை கர்ப்பிணியாக்கிய போலி பூசாரி…
அமெரிக்காவின், டெக்சாஸ் மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ள அனர்த்தத்தில் சிக்குண்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100 ஐக் கடந்துள்ளது. உயிரிழந்தவர்களில், 27 சிறுமிகள் மற்றும் பணியாளர…
இலங்கை பொலிஸ் புலனாய்வுப் பிரிவின் உதவியுடன், மத்திய சுற்றுச்சூழல் ஆணைக்குழு, நுகர்வோர் விவகார அதிகாரசபையுடன் இணைந்து நடத்திய சோதனையில், 2,210 கிலோகிராம் சட்டவிரோத லஞ்ச் சீட் பறிமுதல் செய்யப்பட்ட…
கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகரவிடம் பொதுமக்கள் முன்வைத்த பிரச்சினைகளுக்கான தீர்வுச் செயல்முறையை விரைவுபடுத்தும் நோக்கில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. சந்திப்பில், பொதுமக்கள் தங்க…
வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் முருகன் ஆலய வருடாந்த ஆடிவேல் விழா மகோற்சவத்தின் தீமிதிப்பு வைபவம் இன்று (8) செவ்வாய்க்கிழமை அதிகாலை நடைபெற்ற து. வி.ரி.சகாதேவராஜா
எதிர்காலத்தில் எரிபொருள் விலையில் பெரிய அளவிலான அதிகரிப்பையோ அல்லது குறைப்பையோ எதிர…
சமூக வலைத்தளங்களில்...