கனடா வாழ் கல்லடியை பூர்வீகமாக கொண்ட திரு/ திருமதி தங்கவடிவேல், ரஞ்சிதராணி தம்பதியினரால் பல மில்லியன்கள் செலவில் ,மட்டக்களப்பு கல்லடி ஸ்ரீ கிருஷ்ணர் சுவாமி வீதியில் ஆலயத்துக்கு சொந்தம…
"சிற் சற்" விளையாட்டில் ஆர்வத்துடன் பங்கேற்ற மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அம்மணி தலைமையிலான குழுவினர் முதலிடத்தைப் பெற்று சம்பியனாகியுள்ளனர். மட்டக்களப்பு மாவட்ட …
கொழும்பு மாநகரசபை மேயரை தெரிவுசெய்வதற்காக இரகசிய வாக்கெடுப்பை மேற்கொள்ள மேல் மாகாண உள்ளூராட்சி சபை ஆணையாளர் எஸ்.கே. ஜயசுந்தர முன்னிலையில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது. அதற்கமைய இரகசிய வாக்கெடுப்ப…
ஈரானின் உயர் தலைவரான அயதுல்லா அலி கொமேனியை கொலை செய்யும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்தை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிராகரித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கி…
தெஹ்ரான் மீதான இஸ்ரேலிய தாக்குதலில், ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) உளவுத்துறைத் தலைவர் மொஹமட் கசெமி கொல்லப்பட்டதை ஈரான் உறுதிப்படுத்தியுள்ளது. அத்துடன் துணைத் த…
நாமல் ராஜபக்ச மற்றும் யோசித ராஜபக்ச ஆகியோரிடம் குற்றப்பத்திரிகை ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், பல வழக்குகள் தொடர்பில் விரைவில் சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து குற்றப்பத்திரிகையை வெளியிடுவார்கள் …
அவர்களில் 26 பேர் திட்டமிட்ட குற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், ஏனையவர்களின் சொத்துக்கள…
ஒக்டோபர் 10 சர்வதேச உளநல தினத்தை முன்னிட்டு கொழும்பு MIU பல்கலைக்கழகம் மற்றும் மட்டக்…
சமூக வலைத்தளங்களில்...