தெஹ்ரான் மீதான இஸ்ரேலிய
தாக்குதலில், ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) உளவுத்துறைத்
தலைவர் மொஹமட் கசெமி கொல்லப்பட்டதை ஈரான் உறுதிப்படுத்தியுள்ளது.
அத்துடன் துணைத் தலைவர் ஹசன் மொஹாகிக்
மற்றும் உளவுத்துறை அதிகாரி மொஹ்சென் பகேரி ஆகியோரும் இந்த தாக்குதலில்
உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.