மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தினால் மாவட்ட அரசாங்க அதிபருக்கு கெளரவம்!! மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தினால் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க…
"அணு பேரழிவின் விளிம்பில் உலகம்: ஈரானை தாக்கிய இஸ்ரேலுக்கு சீனாவும் ரஷ்யாவும் பிளவுப்படுத்தும் எச்சரிக்கை!" ஒரு பெரும் மாறக்கூடிய நிலையில் உள்ள மத்திய கிழக்கில், ஈரானின் பிரத்யேகமாக…
எழுதியவர்: ஈழத்து நிலவன் □.தெல்அவீவின் சூதாட்டம்: போரின் அரங்கேற்றம் 2025 ஜூன் 13 அன்று, ஈரான் மண்ணில் அதிர்ச்சி தரும் தாக்குதல்கள் நிகழ்ந்தன. இஸ்ரேல், "Operation Rising Lion" என்ற இ…
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் பணிமனை டாக்டர் சதுர்முகம் கேட்போர் கூடத்தில் தெரிவு செய்யப்பட்ட 55 கர்ப்பிணி தாய்களுக்கு அவர்களின் போசாக்கு திறனை மேம்படுத்துவதற்காகவும் குடும்ப…
கிழக்கு மாகாண கடற்படை தளபதி ரியர் அட்மிரல் ரவீந்திர திசேரா, கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகரவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். குறித்த கலந்துரையாடலானது இன்று(14) திருகோணமலையில் உள்ள கிழக்கு…
இலக்கிய வடிவங்களிலே ‘கவிதையை’ அரசி எனக் கூறுவதுண்டு. என்னைப் பொறுத்த வரையில் இலக்கிய வடிவங்களில் யார் அரசி, எவர் ‘சேடிப் பெண்’ என்பதெல்லாம் முக்கியமில்லை. இலக்கியத்தின் எல்லா வடிவங்களுமே சிறப்பா…
கதிர்காமம் நோக்கிய பாதயாத்திரை மேற்கொள்ளும் யாத்ரீகர்களுக்கு குடிநீர் வழங்கவென, காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் உபதவிசாளர் சமூக செயற்பாட்டாளர் லயன் க. தட்சணமூர்த்தி , அம்பாறை மாவட்ட சிவதொண்டன் அம…
திருகோணமலை -ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள இலங்கைத்துறை முகத்துவாரம் பகுதியில் உள்ள வீடமைந்துள்ள காணியில் விடுதலை புலிகளால் புதைத்து வைக்கப்பட்டுள்ள ஆயுதங்கள் இருப்பதாக தெரிவித்து இன்று சனிக்கி…
நீர்கொழும்பு - கொச்சிக்கடை ,கம்மல்தொட்டுபொல கடற்கரையில், இன்று காலை முச்சக்கர வண்டிக்குள் இருந்து, காவல்துறை அதிகாரி ஒருவரின் உடலம் எரியுண்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்…
தெல்அவிவ் மற்றும் தேஹ்ரான் — 2025 ஜூன் 13 மத்திய கிழக்கு பெருநோக்கிலான ஒரு விபரீத போர் சூழ்நிலையின் பக்கவாடாக திரும்பியுள்ளது. ஈரான், தனது அணுவாய்வு மற்றும் இராணுவ கட்டமைப்புகளின் மீது இஸ்ரேல் ம…
இலங்கைக்கான பயணத்தின் போது, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஆணையாளர் வோல்கர் டர்க், 2009 ஆம் ஆண்டு இனப்படுகொலை நடந்த இடமான முள்ளிவாய்க்காலுக்கும், புதைகுழிகள் தோண்டப்பட்…
தெஹ்ரான் மீதான இஸ்ரேலிய தாக்குதலில், ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்ப…
சமூக வலைத்தளங்களில்...