2025.06.05 உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மயிலம்பாவெளி உதவும் கரங்கள் சிறுவர் இல்லத்தில் அதன் தலைவர் ச.ஜெயராஜா அவர்களின் ஆலோசனையில் சூழலை நேசிப்போம் எனும் தொனிப்பொருளில் சுவாமி விபுலாநந்தர் பாலர் …
உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு சூழலை மாசுபடுத்தும் பொலித்தீன் பாவனையை நிறுத்துவோம் கருப்பொருளுக்கு அமைவாக மாவட்ட சுற்றாடல் தின நிகழ்வு இன்று மட்டக்களப்பு மாநகர சபை வளாகத்தில் மாவட்…
கொழும்பு - தெஹிவளை பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற ரயில் விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தெஹிவளை ரயில் ல் மார்க்கத்தில் நடந்து சென்ற தம்பதியர் மீது கொழும்பு கோட்டையிலிருந்து அள…
பாடசாலை அதிபர் யூ.எல்.எம்.ஹரீஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கல்வித் திணைக்கள பிரதிக்கல்விப் பணிப்பாளர் கனகசுந்தரம் ஜெயவதனன் பங்கேற்றதுடன், கோறளைப்பற்று மேற்கு கோ…
அரசியல் கட்சிகளுக்குக் கிடைக்கப்பெறும் நிதி தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றில் இன்று கருத்துர…
"27.05.2025 அன்று காணி நிர்ணய கட்டளைச் சட்டத்தின் 4ஆம் பிரிவின் கீழ் பிரசுரித்த வர்த்தமானியை மீள்கை வாங்குவதாக அரசு அறிவித்தது. நாம் விதித்த காலக்கெடுவுக்கு முதல் நாள் இந்தத் தீர்மானம் எட…
ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையை இரத்துச் செய்யும் நோக்கம் தற்போது கிடையாது. ஆனால் இந்த பரீட்சையால் மாணவர்களுக்கு ஏற்படும் அழுத்தங்களை குறைப்பதற்கான மாற்றுத்திட்டங்கள் 2028 மற்றும் 2029 …
பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் பதிவாகும் பகிடிவதைகளுக்கு எதிராக செயலணி ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் இன்ற…
நாடு முழுவதும் இன்ஃப்ளூயன்ஸா மற்றும் கொவிட் வைரஸின் மாறுபாடு உருவாகும் போக்கு இருப்பதாக சுகாதார சேவைகள் மேம்பாட்டு பணியகம் எச்சரித்துள்ளதால், அலுவலக வளாகங்களிலும் அனைத்து பொது இடங்களிலும் முகக…
கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் உதவியாளர்களாக பணியாற்றிய 23 பேருக்கு ஆசிரியர்களாக நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று (04) திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது இந்நிகழ்வானது கிழக்கு மாகாண…
மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் இன்று (08) ஞாயிற்றுக்கிழமை 10 மணியளவில் ஆண் பெண் இருப…
சமூக வலைத்தளங்களில்...