19/05/2025 திங்கள்கிழமை பாலீஸ்வரப்பெருமானுக்கு 1008 சங்குகளாலும் , பாலாம்பிகை அம்பாளுக்கு 108 சங்குகளாலும் சங்காபிஷேக பெருவிழாவும் பால்குடப்பவனி நிகழ்வும் இடம் பெற உள்ளது , எனவே கிழக்கிலங்கை வ…
பதுளை, கல உட பகுதியில் ஒரே இலக்க தகடுகள் கொண்ட இரண்டு முச்சக்கர வண்டிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டு மேலதிக விசாரணைக்காக பதுளை குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இரண்டு முச்சக்க…
ஏணியில் ஏறிய நபர் ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார் .இந்தச் சம்பவம் இன்று வியாழக்கிழமை (15)அன்று வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி பகுதியில் இடம்பெற்றுள்ளது. தனது வீட்டின் கூரையை…
பல்கலைக்கழக மாணவியின் நிர்வாண புகைப்படத்தை வாட்ஸ்அப்பிற்கு அனுப்பிய மாணவருக்கு .கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி இன்று (15) அபராதம் விதித்தார். அபராதம் செலுத்தப்படாவிட்டால் லேசான உழைப்ப…
கனடாவின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக பொறுப்பேற்றுள்ள, ஈழத்தமிழரான ஹரி ஆனந்தசங்கரி அவர்களுக்கு, நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் ச…
அரபாத் பாடசாலையில் உயர்தரத்தில் கல்வி கற்கும் இரு மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட கை கலப்பில் ஒரு மாணவன் மற்றைய மாணவனுக்கு பிளேட்டால் கழுத்தில் வெட்டிய சம்பவம் இடம்பெற்றுள்ளது சமீம் அஸ்ரி என்னும் 1…
காக்கை வன்னியன், கைலை வன்னியன் — பொதுங்கிய இருளின் நாட்களில், காதலும் மரபும் நம்மைத் தாங்கிய அரண்கள், இரத்தமும் கண்ணீரும் கலந்த போரின் ஆறுகளில், தீவிரம் சூழ்ந்த எங்கள் குரல்கள் எழுந்தன — அந்த…
மெக்சிகோவின் மத்திய கிழக்கு மாநிலமான பியூப்லாவில் நேற்றையதினம் இடம்பெற்ற பெரிய நெடுஞ்சாலை விபத்தில் குறைந்தது 21 பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த துயரச் சம்பவத்தில் மூன்ற…
கதிர்காம கந்தன் ஆலய வருடாந்த ஆடிவேல் திருவிழா திகதி உத்தியோகபூர்வமாக ருகுணு மகா கதிர்காம தேவாலய நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டுக்கான கதிர்காமம் ஆலயத்தின் வருடாந்த அசல பெரஹெரா ஆ…
மட்டக்களப்பு மாவட்டத்தில் வன இலாகாவினால் எல்லைக் கற்கள் போடும் வேலைத்திட்டம் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பிரதி அமைச்சருமான அருண்ஹேமசந்திராவின் நடவடிக்கையினால் உடனடியா…
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலிருந்து, பெண்னொருவரின் சடலம் வியாழக்கிழமை (15) அன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஓட்டமாவடி 1 ஆம் வட்டாரம்…
யாழில் உள்ள பிரபல ஆண்கள் பாடசாலையில் தரம் 8 இல் கல்வி கற்கும் மாணவர்கள் மீது அதே பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் தாக்கியதில் 5க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில…
நாட்டில் வெள்ளப்பெருக்கு அபாயம்; எதிர்கொள்ளத் தயாராகுமாறு மக்களுக்கு எச்சரிக்கை..! தென்னிலங்கையில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புவியற…
சர்வதேச சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் விழிப்புணர்வு …
சமூக வலைத்தளங்களில்...