தமிழ் மக்கள் செறிந்து வாழ்கின்ற உள்ளுராட்சி சபைகளில் தேர்தல் முடிவுகளின் பிரகாரம் தமிழரசு கட்சி ஆட்சி அமைக்கக்கூடிய நிலைமை காணப்படும் அதேவேளை இந்த தேர்தலில் கற்றுக் கொண்ட பாடங்கள் படிப்பினைகளை வை…
வெசாக் பண்டிகையை முன்னிட்டு மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்படும் என்று கலால் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, மே 12 முதல் மே 14 வரை 3 நாட்களுக்கு மதுபானக் கடைகள் மூடப்படும் என்று கலா…
வடக்கில் உள்ள எந்தவொரு உள்ளூராட்சி மன்றத்திலும் எந்த அரசியல் கட்சிகளும் முழுமையான பெரும்பான்மையைப் பெறாததால், வடக்கில் மாநகரசபைகளை நிறுவ தேசிய மக்கள் சக்தியிடம் (NPP) கோரிக்கை விடுத்துள்ளன என்ற…
எதிர்வரும் வாரங்களுக்குள் ராஜபக்ச குடும்பத்தில் இருந்து முக்கிய அரசியல்வாதியொருவர் கைது செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி கடந்த கோட்டாபய ஆட்சியில் சீனாவில் இருந்து இறக்குமதி …
நடந்து முடிந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி வவுனியா மாநகர சபையில் ஒரு வட்டாரத்தில் கூட வெற்றி பெறாது பின்னடைவைச் சந்தித்துள்ளது. வடக்கு - கிழக்கு உள்ளிட்ட தமிழ் பகுதிகளில் …
இலங்கைக்கு வருகை தந்துள்ள உலக வங்கிக் குழுமத்தின் தலைவர் அஜய் பங்காவிற்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (07) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. சுமார…
தெற்காசியாவின் உடையக்கூடிய சக்தி சமநிலை மீண்டும் உடைந்துள்ளது. மே 6, 2025 அன்று, இந்தியா "ஆபரேஷன் சிந்தூர்" எனும் முன்னெச்சரிக்கை படையியல் நடவடிக்கையைத் தொடங்கியது. இந்தியாவின் …
நாட்டில் மருந்துப் பொருட்களின் பற்றாக்குறை தொடர்ந்து வருவதால், மருத்துவமனை இயக்குநர்கள் உள்ளூர் மருந்தகங்களிலிருந்து மருந்துகளை வாங்க வேண்டியுள்ளதாகவும் அங்கு சில மருந்துகளின் விலைகள் வழக்கமான விலை…
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து நாமல் ராஜபக்ச தனது டுவிட்டர் தளத்தில் கருத்தொன்றை பதிவிட்டுள்ளார். “கடந்த ஆறு மாதங்களில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மீண்டும் ஒன்ற…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட ராஜபக்ஷக்களின் கோட்டையான மெதமுலன தேர்தல் தொகுதி, 2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிடம் விழுந்தது.…
மட்டக்களப்பு காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலை மகளிர் கல்லூரிக்குள் வீதியால் சென்று கொண்டிருந்த நண்டு ஏற்றிச் சென்ற கனரக லொறியொன்று பாதையை விட்டு விலகி பாடசாலைக்குள் நுழைந்ததில் பாடசாலைக்கு பெரு…
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு, பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்ட லஷ்கர் இ தொய்பா அமைப்பின் …
யாழ். பருத்தித்துறை பிரதேச சபையில் இலங்கை தமிழரசுக் கட்சி 9 உறுப்பினர்களையும், தேசிய மக்கள் சக்தி 4 உறுப்பினர்களையும், ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு 4 உறுப்பினர்களையும், சுயேட்சைக்குழு (அண…
உற்சவ ஆரம்பம் 23.08.2025 முதலாம் நாள் சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி இரண்டாம் ந…
சமூக வலைத்தளங்களில்...