இலங்கையின் மிகப்பெரிய நகராட்சியான கொழும்பு மாநகர சபையில் முழுமையான பெரும்பான்மையைப் பெற முடியவில்லை என்று எதிர்க்கட்சி பாராமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார் அதாவது, எதிர்க்கட்சி…
மியன்மாரில் உள்ள சைபர் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 15 இலங்கையர்கள் மீட்கப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த இலங்கையர்கள் நேற்றையதினம் (6) மீட்கப்பட்டதாக குறிப்பிடப்ப…
உலக வங்கியின் தலைவர் அஜய் பங்கா இன்று (07) இலங்கைக்கு வருகை தரவுள்ளார். இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்தி சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும் முயற்சியின் ஒரு முக்கிய அங்கமாக அஜய் பங்காவின் வருகை …
நேற்று முடிவடைந்துள்ள வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள், தமிழரின் அரசியல் விழிப்புணர்வில் ஒரு புதிய பரிணாமத்தை ஏற்படுத்தியுள்ளது. இது வெறும் தேர்தல்…
ஜே.வி.பியினுடைய பசப்பு வார்த்தைகளை நம்பி ஜனாதிபதித் தேர்தலிலும் நாடாளுமன்றத் தேர்தலிலும் அவர்களுக்கு வாக்களித்தமை தவறு என்பதை மக்கள் உணர்ந்து இருக்கிறார்கள். இந்த வெற்றி எங்களை நாங்களே ஆள்வதற்க…
செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளரை பிரதான கட்சி ஒன்றின் ஆதரவுக் குழு , தாக்கிய சம்பவம் வேலணை துறையூரில் இடம்பெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் உள்ளூர் அதிகார சபைத் தேர்தல் தொடர்பில் வேலணை …
ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசாங்க தரப்பினர் தொடர்பிலான முறைப்பாடுகள் குறித்து தேர்தல் ஆணைக்குழு மிக மந்த கதியில் செயற்படுவதாக முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றம் சுமத்தியுள்ளார்.…
மொரட்டுவையில் பிரதமர் ஹரிணி அமரசூரியா ஆற்றிய உரையில், 2025 உள்ளூராட்சி தேர்தலின் அமைதி காலத்தில் நுட்பமான வழிகளில் பிரச்சாரம் செய்யலாம் என கூறியது தேர்தல் சட்டத்தை மீறுவதாக விமர்சனம் எழுந்துள…
எதிர்வரும் சித்ரா பௌர்ணமியில் மட்டக்களப்பு மாவட்டத்தின் சித்தாண்டி இலுக்குப் பொத்தானை வேலோடும் மலையில் அபூர்வ மூலிகைகளிலான ஒரு அற்புதமான குபேர மகா வேள்வி நடைபெற ஏற்பாடாகி இருக்கிறது . இம் மாத…
அம்பாறையில் தன்னைத் தானே சுட்டு பொலிஸ் சார்ஜன்ட் தற்கொலை அம்பாறை, பதியதலாவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர், தனது சேவை துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு உயிர்மாய்த்துக் கொ…
வியட்நாமுக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று செவ்வாய்க்கிழமை (06) பகல் மீண்டும் நாடு திரும்பினார். இந்நிலையில் பலத்த பாதுகாப்புக்கு மத்தில் பஞ்சிக…
மட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்களிப்பு தினமான இன்று ஒரே நாளில் மாத்திரம் 139 விதிமீறல் சம்பவங்களும் வாகரையில் ஒரு தேர்தல் வன்முறை சம்பவம் பதிவாகி யுள்ளது- மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜேஜே முரளித…
மட்டக்களப்பு கல்லடி - உப்போடை மணிமண்டப வளாகத்தில் அமைந்துள்ள முத்தமிழ் வித்தகர் சுவாம…
சமூக வலைத்தளங்களில்...