மட்டக்களப்பு பழுகாமம் இந்து கலா மன்றத்தின் பொன்விழாவும் பொங்கல் விழாவும் கோலாகலமாக நடைபெற்றது.
திலக்ஸ் ரெட்ணம் மட்டக்களப்பு மாவட்டத்தின் பழுகாமம் கிராமத்தில் அமைந்துள்ள இந்து கலா ம…
தமிழக சிறைகளில் கடந்த 34வருடங்களாக அடைக்கப்பட்டிருந்த மாலுமி சிவதம்பி நீண்ட நெடிய போராட்டங்களுக்குப் பின் தாயகம் வந்தடைந்துள்ளார். கடந்த 1991இல் சர்வதேச கடல் பகுதியில் வைத்து இந்திய கடற்படையால்…
கத்தருக்குள் நித்திரை அடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வாழ்விற்கும் பணிக்கும் நன்றி செலுத்தும் வழிபாடு மாவட்ட சர்வ மத ஒன்றியம் மற்றும் மட்டக்களப்பு கிறிஸ்தவ ஒன்றியத்தின் தலைவர் அருட்தந்தை கே …
இலங்கை அரசாங்கத்தினால் மானுட நீதிக்காயும் அமைதிக்காகவும் ஓய்வின்றி உழைத்த உத்தமராம் அருட்தந்தை பரிசுத்த பாப்பரசரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று மாவட்டத்தில் உள்ள சகல அரச திணைக்களங்களில…
Pope Francis அவர்களினது மறைவு அறிந்து மிகவும் கவலை அடைந்தோம். சமயம் கடந்த நிலையில், இனம் கடந்த நிலையில், மொழி கடந்த நிலையில் அன்பினை நேசித்தவராக மனிதப்பண்பினை மதித்தவராக விளங்கியவர் Pope Francis அவர்…
■.முன்னுரை இந்தியா மற்றும் பாகிஸ்தான், இரண்டும் இன்று அணு ஆயுதங்களை கொண்ட நாடுகளாக இருக்கின்றன. கடந்த காலத்தில் — 1947–48, 1965, 1971, மற்றும் 1999 கார்கில் போர் போன்ற நேரங்களில் — இரு நாடுகள…
பிரான்ஸ் உட்பட வெளிநாடுகளில் இலங்கையை சேர்ந்த 201 பாதாள உலகக் கும்பல் தலைவர்கள் செயற்படுவதாக மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கொலை, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றங்களுக்கு பொ…
நாட்டில் 120 வகையான மருந்துகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக அரச மருந்தாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மருந்து உற்பத்தி தொடர்பான நிபுணத்துவம் கொண்ட தரப்பினரின் பற்றாக்குறையின் காரணமாகவே இந்த நிலை …
இலங்கை தமிழரசுக்கட்சியின் வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு நகரில் உள்ள தந்தை செல்வா சதுர்க்கத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது. இலங்கை தமிழரசுக்கட்சியின் வாலிபர் முன்னணியின் தலைவர் கே.சோபன…
2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகள் சற்றுமுன்னர் வெளியாகியுள்ளது. இந்நிலையில் www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk என்ற இணையதளங்களுக்கு பிரவேசித்து பரீட்சை பெறு…
வவுனியா - போகஸ்வெவ பகுதியில் போத்தலால் தன்னை தானே தாக்கிய நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். குறித்த பகுதியை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் நேற்றுமுன்தினம் மாலை போத்தல் ஒன்றின் மூலம் தனது…
எனது உயிருக்கு அச்சுறுத்தால் உள்ளதாகவும் தனது உயிருக்கு எதாவது நடந்தால் அரசு அதனை பெறுப்பேற்கவேண்டும் எனவும் கலபொட அத்தே ஞானசார தேரர் குறிப்பிட்டார். மக்கள் விடுதலை முன்னனியின் செயற்பாட்டாளர் ஒ…
தொழிலாளர் ஒருவர் வாக்களிப்பதற்காக விடுமுறை கோரினால், அது தொடர்பாக பணியமர்த்துபவர், தொழிலாளருக்கு போதுமானதாக கருதப்படும் குறைந்தபட்சம் இரண்டு மணி நேர பணி விடுமுறையை ஊதியத்துடன் வழங்க வேண்டும் என த…
'சிறி தலதா வழிபாடு' கடமைகளின்போது இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்ததாக சமூக ஊடகங்களில் பரவிய செய்தியில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை என கண்டி பிரதேசத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதி…
திலக்ஸ் ரெட்ணம் மட்டக்களப்பு மாவட்டத்தின் பழுகாமம் கிராமத்தில் அமைந்துள்ள இந்து கலா ம…
சமூக வலைத்தளங்களில்...