பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை சாமர சம்பத் தசநாயக்கவிடம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் விசாரணை…
மட்டக்களப்பு மீன்பிடி திணைக்களத்திற்கு முதல் தடவையாக கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் விஜயத்தினை மேற்கொண்டிருந்தார். மட்டக…
மட்டக்களப்பில் பெண் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் முகமாக 26.03.2025 மகளீரை வலுப்படுத்தும் விற்பனை கண்காட்சியும் சந்தையும் மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகாமையில் இடம்பெற்றது…
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுதேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்ததன்படி, எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தல்கள் முடியும் வரை அரச ஊழியர்களின் இடமாற்றங்களை நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது, த…
ராமேஸ்வரம் மீனவர்கள்எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் நெடும்தீவு கடப்பாரப்பில் 11 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, ஒரு படகும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.…
அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ, விசாரணைகளைத் தொடர்ந்து கிழக்கு மாகாணத்தில் செயல்படும் முஸ்லிம் அடிப்படைவாத குழுவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். ஊ…
குரங்குகளை பிடித்து தனித் தீவில் கொண்டு போய் விடும் வேலைத்திட்டத்திற்க்கு மாவட்ட அபிவிருத்தி குழு அனுமதி வழங்கியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மனுவர்ன குறிப்பிட்டார். விஷேட நிபுணர் குழு இதற்கான அ…
மட்டக்களப்பு மாமாங்கம் பகுதியில் வீடு ஒன்றில் இருந்து அவுஸ்ரேலியா நாட்டைச் சோர்ந்த ஆண் ஒருவர் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர் யாழ்ப்பாணம் மானிப்பாயைச் சேர்ந்த 71 …
க.பொ.த சாதாரண தர பரீட்சை நிறைவடைந்ததை தொடர்ந்து இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலயத்தை சேர்ந்த மாணவர்கள் தமது பாடசாலையை பேராலயமாக மதித்து விழுந்து வணங்கிய செயற்பாடு அனைவராலும் பாராட்டப்பட்டு வர…
கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி, இயக்கச்சிப் பகுதியில் கண்ணகி அம்மன் கோயில் சுற்றாடலில் இரவோடு இரவாக நூற்றுக்கணக்கான பனை மரங்கள் சட்டவிரோதமாக அழித்தொளிக்கப்பட்டுள்ளன. சட்டவிரோதமாக காணி ஒன்றை தமதாக்…
கனடாவின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக பொறுப்பேற்றுள்ள, ஈழத்தமிழரான ஹரி ஆனந்தசங்க…
சமூக வலைத்தளங்களில்...