FREELANCER மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலை யில் உயர்தரம் கற்கும் மாணவ தலைவிகளுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வு பாடசாலை அதிபர் திருமதி உதயகுமார் தவத்திருமகள் தலைமையில…
(கல்லடி செய்தியாளர்) மட்டக்களப்பு புதுமுகத்துவாரம் புனித இக்னேசியஸ் வித்தியாலய வருடாந்த ஒளிவிழா இன்று வெள்ளிக்கிழமை (22) பாடசாலை ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது. பாடசாலை அதிபர் பி.தங்க…
https://fb.watch/w0cP2XxFKq/ மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலை உடற்கல்வி ஆசிரியை செல்வி எமா குளோரியா கிழக்கின் முதல் பெண் கிரிக்கெட் நடுவராக நியமிக்கப்பட்டுள்ளார் . பாடசா…
அஸ்வெசும பயனாளிகள் குடும்பங்களில் வசிக்கும் 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்காக அரசாங்கத்தினால் பெற்றுக் கொடுக்கப்படும் 3,000 ரூபாய் கொடுப்பனவு தற்போதைய நிலையில் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்க…
செவனகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரிவெவ பிரதேசத்தில் நேற்று (21) மின்சாரம் தாக்கியதில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த நபர் செவனகல வைத்தியசாலையில் …
500 கோடி ரூபாவுக்கும் அதிகளவான பெறுமதி கொண்ட 200 கிலோ கிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் மாத்தறை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் காலி மாபலகம பிரதேசத்தில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளது. அ…
(கல்லடி செய்தியாளர்) இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளராக ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். பாராளுமன்ற அமர்வின் பின்னர் புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட இலங்கைத் தமிழர…
இன்று 2 024.11.22 மீண்டும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற் கு பிள்ளையான் என அழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் அவர்களை ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்…
10 ஆவது நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களின் முதலாவது குழுக் கூட்டம் இடம்பெற்றுள்ளது. நாடாளுமன்ற அமர்வுகளின் பின்னர் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் தமிழரசுக…
மட்டக்களப்பு - batticaloa
நாட்டில் கடந்த 1983 ஆம் ஆண்டு ஜூலை 23 அன்று இடம்பெற்ற இனவாத மற்றும் மதவாத வன்முறைகள்…
சமூக வலைத்தளங்களில்...