(கல்லடி செய்தியாளர்) மண்முனை வடக்குப் பிரதேச செயலகப் பிரிவில் உயர்தரப் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கு விசேட தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சித் திட்டம் மாவட்ட செயலகம்,மண்முனை வடக்குப் பிர…
குருந்தூர்மலை தொடர்பான வழக்கு ஒன்று இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் அது மீண்டும் அடுத்த வருடத்திற்கு தவணையிடப்பட்டுள்ளது. B1053 /2022 என்ற இலக்கமுடைய வழக்கு தொடர்ச்ச…
FREELANCER கிழக்கிலங்கையில் மூர்த்தி,தலம்,தீர்த்தம் மூன்றும் ஒருங்கே அமையப்பெற்று இராமாயாண இதிகாச வரலாற்றுச் சிறப்புடைய மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கப் பிள்ளையார் பேராலயத்தின் ஆடி அமாவாசை மஹோ…
திருகோணமலை, காந்திபுரத்தில் 157 குடும்பங்கள் கடந்த ஏழு தசாப்தங்களாக (70 வருடங்கள்) காணி உரிமைகளை இழந்து தற்காலிக குடியிருப்புகளில் வாழ்ந்துவந்த நிலையில் அவர்களுக்கு காணி உரிமையை கிழக்கு …
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்ஷவுக்கும் இடையில் இன்று இரவு விசேட சந்திப்பு நடைபெறவுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் தமக்கு ஆதரவு வழங்கமாற…
கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று வியாழக்கிழமை (25) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த போராட்டம் இன்றையதினம் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இடம்பெற்…
மொரிட்டேனியாவின் கடற்பரப்பில் படகு கவிழ்ந்ததில் 150க்கும் அதிகமானவர்கள் காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன ஐரோப்பாவிற்கு செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்த குடியேற்றவ…
(கல்லடி செய்தியாளர் & செய்தியாசிரியர் ) போதைப்பொருளிருந்து இன்றைய சமுகத்தினைப் பாதுகாப்பது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களைத் தெளிவுபடுத்தும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை (25)…
(கல்லடி செய்தியாளர்) மண்முனை வடக்குப் பிரதேச செயலகத்தில் போதைப் பொருள் முற்தடுப்பை மேற்கொள்வதற்கு முதுமாணிப் பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சி பாசறை இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க…
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 33. வது ஒலிம்பிக் போட்டிகள். நாளை (ஜூலை 26) தொடங்குகிறது, போட்டிகள். ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடைபெற உள்ளது. 200-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 10,500 வீரர் மற்றும் வீராங…
“நாடு எவ்வாறான சவால்களுக்கு முகம் கொடுத்தாலும் பௌத்த கல்வியை அபிவிருத்தி செய்யும் பொறுப்பை ஒருபோதும் விட்டுக்கொடுக்கப் போவதில்லை” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் ந…
சாரதி அனுமதிப்பத்திரத்தை கருப்புப் பட்டியலில் (Black List) இடும் முறையொன்றை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு, முதற்கட்ட மதிப்பீடுகள் இடம்பெற்று வருவதாக மோட்டார் போக்குவரத்து ஆ…
ஜனாதிபதித் தேர்தலில் கட்சிக்கு அப்பாற்பட்ட வேட்பாளருக்கு ஆதரவளித்தால், அடுத்த அரசாங்கத்தின் பிரதமர் பதவியை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு வழங்கப்பட வேண்டும் என அதன் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற …
இராம பிரானால் வழிபட்ட ஆலயம் என்ற பெருமையினைக்கொண்ட மட்டக்களப்பு அருள்மிகு…
சமூக வலைத்தளங்களில்...