அநுராதபுரம் மற்றும் கந்தளாய் பகுதிகளில் 2.7 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் போதைப்பொருள் பாவனையை தடுக்கும் விழிப்புணர்வு செயற்திட்டத்தை கல்வி அமைச்சுடன் இணைந்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆரம்பித்து வைத்தார். இன்று முதல் கட்டமாக இடம்பெற்ற விழ…
ஓமான் , மஸ்கட் நகரில் மதக் கூட்டத்தின் போது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 20 பேருக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் . பலர் காயமடைந்தனர். 700 பேர் வரை கூடியிருந்த கூட்டமொன்றில் இந்த தாக்குதல் நடத்தப்ப…
குடும்ப தகராறு முற்றிய நிலையில் மனைவி உள்ளிட்ட சிலர், கணவனை வெட்டி படுகொலை செய்துள்ளதாக மொரட்டுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவர் 42 வயதுடைய நபர் ஒரு பிள்ளையின் தந்தை என பொலிஸார் தெரிவிக…
சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன உள்ளிட்ட உயர்மட்டக்குழு இன்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செல்லவுள்ளார். இதன் போது, தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் சாவகச்சேரி ஆதார வைத்திய…
பிரபஞ்சம் ஸ்மார்ட் வகுப்பறைகளை திறந்து வைக்கும் முகமாக மன்னார் மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச, தமிழீழ விடுதலை இய…
சமீபத்திய வேலைநிறுத்தத்தின் போது பணிக்கு சமூகமளித்த நிர்வாக தர மட்டத்திற்கு கீழ் உள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் கொடுப்பனவு ஒன்றை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி, 10,000 ரூபாய் ஒரு…
மின்கட்டணத்தை 22.5 சதவீதம் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது, செவ்வாய்க்கிழமை (16) முதல் அமுலாகுமென பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் சங்கங்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பை இன்று (15) முதல் இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் அமைச்சருடன் இட…
விடுமுறையில் சென்ற வைத்தியர் அர்ச்சுனா, விடுமுறை முடிய மீண்டும் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு வந்து பதில் அத்தியட்சகருக்கு உரிய ஆசனத்திலும் அமர்ந்துள்ளார். இதனால் வைத்தியசாலையில் பரபரப்பான சூழல் …
வரதன் ஜனாதிபதிக்கு பலத்தினை வழங்குவதன் மூலம் முடியுமான வற்றை நாம் எதிர்காலத்தில் செய்து கொள்ள முடியும் புகையிரத நிலைய அதிபர்கள் மேற் கொண்ட வேலைநிறுத்தமானது எனது அமைச்சு பதவி காலத்தில் முதல் த…
FREELANCER வரலாற்று சிறப்புமிக்க கிழக்கிலங்கை மட்டக்களப்பு தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் கடந்த 01/07/2024 அன்று காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது 30.06.2024. திகத…
அம்பாறை மாவட்டத்தில் கடந்த காலங்களில் அக்கரைப்பற்று பிரதேச அஞ்சல் அத்தியட்சகர் பிரிவில் கல்முனை பிரதான அஞ்சல் அலுவலகத்தின் கட்டுப்பாட்டின் கீழுள்ள நாய்பட்டிமுனை உப அஞ்சல் அலுவலகம் 2024.04.0…
சிறுவர் உளவியல் பொதுவாக முன்பள்ளிச் சிறுவர்கள், அதாவது ஐந்து வயதிற்குட்பட்டவர்கள் …
சமூக வலைத்தளங்களில்...