தமிழ்ப் பொது வேட்பாளா் விடயத்தை முன்னெடுக்கும் தமிழ் மக்கள் பொதுச் சபையின் மாதாந்த கூட்டம் மட்டக்களப்பில் ஊரணி அமெரிக்க மிஷன் மண்டபத்தில் இடம்பெற்றது. இச் சந்திப்பில் தமிழர் தாயகத்தின் பல்வேறு …
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை பயன்படுத்தி சிறீலங்கா பொதுஜன பெரமுனவால் புதிய நிபந்தனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் கட்சியின் வேட்புமனுவை ஜனாதிபதிக்கு வழங்குவதற்கு, …
இந்தியாவின் உயர் மட்ட பிரதிநிதிகள் குழு ஒன்று அடுத்த மாதம் இலங்கை வருகின்றது. இந்திய அரசாங்கம் முன்னெடுக்கும் உட்கட்டுமான, அபிவிருத்தி திட்டங்களின் நிலை குறித்து கண்டறியவே இந்தக் குழு இங்கு வருகிற…
தற்போது சமூகவலைத்தளங்களில் மௌலவி ஒருவர் பெண்ணின் தலை முடியை வெட்டிய சம்பவம் பரவிவருகிறது கண்டி – வத்தேகமவில் இருந்து கண்டி நோக்கி பயணித்த பேரூந்தில் நேற்று (12) காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக…
(மட்டக்களப்பு நிருபர்) தமிழ் மக்களின் ஒன்றிணைந்த தெரிவாக தமிழ்ப் பொது வேட்பாளர் அமைவார் என அரசியல் ஆய்வாளரும்,தமிழ் மக்கள் பொதுச்சபை உறுப்பினருமான ம.நிலாந்தன் தெரிவித்தார். இன்றைய சூழலில் தமிழ்ப் பொத…
அஸ்வெசும நலன்புரி நிகழ்ச்சி திட்டத்தின் ஊடாக நாடளாவிய ரீதியில் நன்மை பெற தகுதியுடைய தெரிவு செய்யப்பட்ட 3 இலட்சம் வறிய குடும்பங்களை வலுவூட்டும் தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் அதன் ஓர் அங்கமாக மாவ…
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வாய்வின் ஒன்பதாம் நாள் அகழ்வுப் பணிகள் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது. இந்த அகழ்வுப் பணிகளின் நிறைவில் இரண்டு மனித எலும்புக் …
வரதன் மட்டக்களப்பு புது குடியிருப்பு பகுதியில் எரிபொருள் ஏற்றிச் செல்லும் வாகனம் மின்சார கம்பத்துடன் மோதியதால் அதிகாலையில் மின்சாரத் தடை ஏற்பட்டதுடன், தொலைபேசி சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளது…
ஜனாதிபதி விழுந்து கிடந்த நாட்டை ஒருவாரு தூக்கி நிமிர்த்தி நம்பிக்கை அளித்து இருக்கின்றார், எதிர்காலத்தில் வரக்கூடிய அரசியல் நிலைப்பாடுகளில் இந்த நாட்டை தூக்கி நிறுத்தக்கூடிய தலைவர்களை தெரி…
(மட்டக்களப்பு நிருபர்) மட்டக்களப்பு நாவற்குடாப் பகுதியைச் சேர்ந்த கந்தப்போடி தங்கவேல் (வயது - 48) என்னும் குடும்பஸ்தரே எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் உயிரிழந்தள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மேலும்…
சிங்கப்பூர் பாராளுமன்ற உறுப்பினர் தினகரனின் அழைப்பின் பேரில் "சிங்கப்பூர் மணிமகுடம்" புத்தக வெளியீட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் …
ஜனாதிபதியின் வழிகாட்டலில் போக்குவரத்து அமைச்சினால் பொது மக்களின் போக்குவரத்தினை இலகுபடுத்தும் நோக்கில் பல்வேறு வேலைத்திட்டங்கள் நாடலாவிய ரீதியில் போக்குவரத்து அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்டு …
போக்குவரத்து அமைச்சினால் பழைய பஸ்களை பாவனைக்கு பயன்படுத்தும் நோக்கில் போக்குவரத்து அமைச்சினால் சனிக்கிழமை வழங்கப்பட்ட இயந்திரங்களை இறக்கி ஏற்றும் போது ஏற்பட்ட விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.…
சிறுவர் உளவியல் பொதுவாக முன்பள்ளிச் சிறுவர்கள், அதாவது ஐந்து வயதிற்குட்பட்டவர்கள் …
சமூக வலைத்தளங்களில்...