(கல்லடி செய்தியாளர்) மட்டக்களப்பு திராய்மடுவில் 1055 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் கீழ் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மாவட்ட செயலகக் கட்டடத் தொகுதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நாடா வெட்டி உத்தியோக …
சுவிட்சர்லாந்தில் வசித்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இந்துஜா குடும்ப உறுப்பினர்களான பிரகாஷ் இந்துஜா, அவரது மனைவி கமால், மகன் அஜய் மருமகள் நம்ரதா ஆகியோா் சட்டவிரோதமாக தங்கள் வீட்டில் இந்…
மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தானில் பெண்கள் ஹிஜாப் அணிய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. அத்துடன் முக்கிய பண்டிகைகள் கொண்டாடுவதற்கான தடை உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களுக்கு அந்நாட்டு அரசு ஒப்புதல் அள…
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (22) மட்டக்களப்புக்கு விஜயம் செய்யவுள்ளதுடன் பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கேற்கவுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி புதிய மாவ…
(ஆர்.நிரோசன்) அன்னை மாரியம்மனின் வருடாந்த உற்சவம் கடந்த சனிக்கிழமை திருக்கதவு திறத்தல் உற்சவத்துடன் ஆரம்பமானது. தீக்குளிக்கு விசேட பூஜைகள் நடைபெற்று தெய்வாதிகள் அடியார்கள் சூழ பக்தர்களின்…
ஜனாதிபதித் தேர்தலை செப்ரெம்பர் மாதம் 20ஆம் திகதிக்கும் ஒக்ரோபர் மாதம் 16ஆம் திகதிக்கும் இடை யில் கட்டாயமாக நடத்த வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள…
பொசன் பண்டிகை தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் 125 இற்கும் மேற்பட்டவர்களுக்கு கண்புரை சிகிச்சையளிக்கப்பட்டது. அலாக்கா மற்றும் ஆனந்தா பவுண்டேசனின் பங்களிப்புடன் 51 இராணுவ ப…
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக 8,000 உள்ளுர் கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பவ்ரல் அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரோஹன ஹெட்டி யாராச்சி தெரிவித்துள்ளார். அத்துடன் ஆசிய தேர்தல்…
ரஷ்யாவை சேர்ந்த சைபர்செக்யூரிட்டி நிறுவனம் கேஸ்பர்ஸ்கி (kaspersky) மென்பொருள்களுக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. “கேஸ்பர்ஸ்கி தனது மென்பொருள்களை இனி அமெரிக்காவில் விற்பனை செய்யவோ அல்லத…
உள்ளூராட்சி மன்றங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதை துரிதப்படுத்துமாறும், ஓரிரு வாரங்களுக்குள் அதனை மேற்கொண்டு ஆவண செய்யுமாறும் வடமேல் மாகாண ஆளுநர் நஸீர…
புதிய பொருளாதார மாற்றத்தின் ஊடாக இலங்கையை கட்டியெழுப்ப அரசாங்கம் முன்வைக்கும் வேலைத்திட்டத்தில் அனைவரும் இணைந்து கொள்ள வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மருந்து, எரிப…
பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு சிறைக் கைதிகள் சிலருக்கு விசேட பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட…
(கல்லடி செய்தியாளர்) பொசன் பூரணை தினத்தினை முன்னிட்டு அதிமேதகு ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக மட்டக்களப்பு சிறையிலிருந்து 7 ஆண் கைதிகள் இன்று வெள்ளிக்கிழமை (21) பொது மன்னிப்பின் அடிப்படையில் …
செம்மணி - சித்துபாத்தி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் இன்று 20 ஆவது ந…
சமூக வலைத்தளங்களில்...