மட்டக்களப்பு கிண்ணையடி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலய தீமிதிப்பு உற்சவம்!

 

















 

 

(ஆர்.நிரோசன்)



 அன்னை  மாரியம்மனின்  வருடாந்த உற்சவம் கடந்த சனிக்கிழமை திருக்கதவு திறத்தல் உற்சவத்துடன் ஆரம்பமானது.

 தீக்குளிக்கு விசேட பூஜைகள் நடைபெற்று தெய்வாதிகள்  அடியார்கள்  சூழ பக்தர்களின் ஆரோகரா கோசங்களுடன் தீமிதிப்பு உற்சவம்இன்று(21) வெள்ளிக்கிழமை
 தீமிதிப்பு உற்சவத்தில் நூற்றுக்கணக்கான  அடியார்கள் கலந்தகொண்டதோடு குறிப்பிடத்தக்கது.