யாழ் மாவட்ட மகளிர் விவகார குழுக்கள் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக பட்டம் பெற்ற கண் பார்வையற்ற தம்பதியினர்களுக்கு அவர்களது விடாமுயற்சியினூடாக கல்விப்புலம் சார்ந்த சாதனையைப் பாராட்டி யாழ் …
இலங்கைக்கு இன்று 20 ஆம் திகதி ஒரு நாள் விஜயம் மேற்கொள்ளும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்த்தன, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி…
தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக தொழிலாளர்களை கைது செய்யும் அதிகாரம் பொலிஸாருக்கு கிடையாது எனத்தெரிவித்த இலங்கை தொழிலாளர்காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமான் ,தோட்டத் தொழிலாளர…
யாழ்ப்பாணத்தின் ஊடகவியலாளர் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அச்சுவேலி, பத்தமேனி காளி கோவில் பகுதியை சேர்ந்த ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனின…
தேர்தலை ஒத்தி வைத்து பதவிக்காலத்தை நீடிப்பதற்கு ஜனாதிபதி முயற்சிப்பதாக கூறப்படும் நிலையில், பாலியல் சமத்துவம் தொடர்பான சட்டமூலம் குறித்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளாமை எத…
(கல்லடி செய்தியாளர்) மட்டக்களப்பு - வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் இன்று புதன்கிழமை (19) முதல் தொடர் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கிழக்குப் பல்கலைக்கழக கல…
பயங்கரவாத தடைச் சட்டம் என்பது சர்வதேச விதி முறைகளுக்கு மேலான ஒரு சட்டம்.புதிய மகசின் சிறைச்சாலையில் 15 வருடங்களுக்கு மேலாக உள்ள அரசியல் கைதிகள் மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளனர்.அவர்கள் உடனடி…
இலங்கையில் எதிர்வரும் தேர்தலை இலக்காகக் கொண்டு ‘மக்கள் போராட்ட முன்னணி‘ என்ற புதிய அரசியல் இயக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. “மாற்றத்திற்கான இளைஞர்கள்” என்ற அமைப்பின் தேசிய அமைப்பாளரும் ‘அறகலய’ செயற…
யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் வீடு மீது தாக்குதல் நடாத்தி வாகனங்களுக்கு தீ மூட்டிய சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.…
திருகோணமலை சாஹிரா கல்லூரியின் மாணவிகள் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மண்டபத்தில் பரீட்சை மேற்பார்வையாளர் அதி கவனத்துடன் செயற்பட்டுள்ளதாக தெரிவித்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, இடைநிறுத்த…
(கல்லடி செய்தியாளர் & பிரதான செய்தியாளர் ) கிழக்கிலங்கையில் வரலாற்றுச் சிறப்புமிக்க முருகன் ஆலயங்களுள் ஒன்றான ஈழத்துத் திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் இன்று புதன்கிழமை (19) எண்ணைய்க் காப…
எதிர்வரும் 26ஆம் திகதி சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. உறுதியளித்தபடி கோரிக்கைகளை வழங்க நடவடிக்கை எடுக்க…
வவுனியாவில் நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. நேற்று இரவு 10.55 முதல் 11.10 மணி வரை இந்த நிலநடுக்கம் பதிவானதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. வவுனியா, மதவாச்சி உள்ளி…
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒசுசல அரச மருந்தகங்களை விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்குமாறு ந…
சமூக வலைத்தளங்களில்...