வடக்கு காசாவில் இருந்து ஹமாஸ் அமைப்பினரை முற்றிலுமாக விரட்டியடித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காசாவில் சுமார் 8,000 ஹமாஸ் போராளிகள் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவப் பேச்சாளர் …
-பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் மருதப்பாண்டி ராமேஸ்வரன் பங்கேற்பு- கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டைமானின் ஏற்பாட்டின் பொங்கல் விழா நிகழ்வாக பல்வேறு…
எதிர்வரும் ஒக்டோபர் 17ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என PAFFREL அமைப்பு வலியுறுத்தியுள்ளது. ஜனாதிபதி தேர்தலை இலக்காகக் கொண்டு அரசியல் கட்சிகள் முன்வைக்கும் கொள்கை பி…
-(கல்லடி செய்தியாளர்) மட்டக்களப்பில் பிறந்து தொழில் நிமிர்த்தம் தென்னிந்தியா சென்று சினிமாத் துறையில் சாதனைகளை நிலைநாட்டிய இயக்குனர் பாலு மகேந்திராவைக் கௌரவிக்கும் வகையிலான "வேல்ஸ் விருது விழா&q…
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள அமைச்சர் பந்துல குணவர்தன மட்டக்களப்பு புகையிரத நிலையத்தினை பார்வையிட்டார். இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனும், அமைச்சரின் விஜயத்தின் போது …
வடக்கில் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தை விட மிகப்பெரிய ஆலயம் ஒன்றை அமைப்பதற்கான திட்டம் ஒன்றை முன்னெடுக்க வேண்டும் என சிறிலங்காவின் அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சர்வமத தலைவர்களுடன் ய…
மாலைதீவுக்கு அருகே 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மாலைதீவின் தலைநகரான மாலேயில் இருந்து மேற்கே 896 கிலோமீற்றர் தொலைவில் குறித்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி…
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின், பிரேத அறையில் ஒன்றரை வருடங்களுக்கு மேலாக, அடையாளங்காணப்படாத நிலையில், பேணப்பட்டு வந்த நான்கு சடலங்கள் இன்று அடக்கம் செய்யப்பட்டன. மட்டக்களப்பு மாநகர சபைக்குச் ச…
விமான படையின் 73 ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு 73,000 பாடசாலைகளை புனரமைக்கும் வேலை திட்டம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. சுமார் எட்டு மில்லியன் ரூபா செலவில் இலங்கை விமானப் படை…
மீண்டும் சீமெந்து மூடை ஒன்றின் விலை 300 ரூபாவிற்கு மேல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டுமான தொழிலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. நிர்மாணத் துறை வளர்ச்சியைக் காட்டத் தொடங்கியுள்ள நிலையில் இவ்வாற…
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று முதல் மழை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அத்துடன், மேற்கு, சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்கள…
மியன்மாரில் பயங்கரவாத குழுவொன்றினால் நிர்வகிக்கப்படும் பகுதியில், தடுத்து வைக்கப்பட்டுள்ள 56 இலங்கையர்களையும் சிறப்பு நடவடிக்கையின் மூலம் மீட்பதற்கு அந்நாட்டு அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. …
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவந்த அடை மழை காரணமாக வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவிகளை துரிதப்படுத்துமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மட்டக்களப்பு மாவட…
பொதுச் சேவை ஆணைக்குழுவின் சுகாதார செயலாளர் அவர்களினால் வழங்கப்பட்ட இலங்கை ஆயுர்வேத ம…
சமூக வலைத்தளங்களில்...